உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளுக்கு எதிராக ரஷ்யப் படைகள் 892 பாலியல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. இதில் குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் அடங்கும். உக்ரைனுக்கான ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புப் பணி குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட இந்த அறிக்கையில், கற்பழிப்பு, கூட்டு பாலியல் வன்கொடுமை, பாலியல் உறுப்புகளைச் […]