நெல்லை மாவட்டம், களக்காடு பெருமாள் கோயில் அருகில் உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் மாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் மற்றும் இரு மகன்களை பிரிந்து வாழும் மாலினி, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மாலினியின் மகன் புவனேஸ்வரன் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், புவனேஸ்வரனை அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் காதலித்து வருகிறார். …
abused
Mecca: ஹஜ்ஜின் போது பெண் ஒருவர், வண்டி ஓட்டுனரால் கடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 21ம் தேதி Shadab (ImShadab_) என்ற எக்ஸ் தளத்தில், ஹஜ்ஜின் போது தெரிந்த நபரின் மனைவி ஒரு வண்டி ஓட்டுனரால் கடத்தப்பட்டதாகவும், போலீசார் எவ்வளவோ முயற்சி செய்தும் மனைவியை கண்டுபிடிக்க முடியாமல் போனதால் …
சென்னை அண்ணாநகரை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க இந்து அறநிலையத்துறையில் அதிகாரி வேலை செய்யும் பெண் ஒருவர் ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அதிர்ச்சியளித்திருக்கிறது.
அந்த பெண், தான் அறநிலையதுறையில் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும், தான் வீட்டில் தனியே இருந்தபோது ஒரு நபர் வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், …
கனடா நாட்டில் போலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு திடுக்கிடும் முக்கிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
டொறண்டோ பகுதியில் உள்ள Toronto Metropolitan Universityல் கழிவறைக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்றிருக்கிறார். இந்த சூழலில், அப்பெண்ணை பின் தொடர்ந்து நபர் ஒருவர் உள்ளே சென்றார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வந்த நபரை தடுக்க …
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வத்தலகுண்டு அருகே பாலமுருகன் என்பவர் ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது முதல் மகள் நாக பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இவருக்கு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உடன் இரண்டு ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு …