உத்தரப்பிரதேச மாவட்டத்தில் முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆபாச படங்களுக்கு அடிமையான, 19 வயது இளைஞர் ஒருவர், தனது உடன் பிறந்த சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரை கொலை செய்துள்ளார். காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் மாவட்டத்தில், சஞ்சு குமார் (19) என்ற …