fbpx

Earthquake: ஆப்கானிஸ்தானில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒருமுறை பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) அதிகாலையில் ஆப்கானிஸ்தானில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. …

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பின்லாந்து தொடர்ந்து எட்டாவது முறையாக மகிழ்ச்சியான நாடாக உருவெடுத்துள்ளது. இதற்குப் பிறகு, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை முதல் 4 மகிழ்ச்சியான நாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன, அதாவது, நோர்டிக் நாடுகளின் மக்கள் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.…

Australia VS Afghanistan: சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு நுழைந்தது.

சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியே அணி 4 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த …

Pakistan-Taliban: பாகிஸ்தான் பாரம்பரியமாக தலிபான் ஆதரவாளராக கருதப்படுகிறது. இருவருக்கும் இடையே ஆழமான உறவு இருப்பதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது இஸ்லாமாபாத் மற்றும் காபூல் இடையே பதற்றம் உச்சத்தில் உள்ளது. தலிபான்களின் கூற்றுப்படி, கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டனர். இதில் இறந்தவர்களில் …

Pakistan airstrikes: ஆப்கானிஸ்தானை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில் பதிலடி கொடுக்கப்படும் என்று தலிபான்கள் சபதம் எடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட காமா பிரஸ், பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் …

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், 2021ல் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தலிபானின் புதிய சட்டம் பெண்கள் மருத்துவம் படிக்க தடை விதித்துள்ளது,

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் நெயில் …

ஜம்மு காஷ்மீரில் வியாழன் அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது, ஆனால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலநடுக்கம் மாலை 4.19 மணியளவில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் 36.49 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் 165 …

Afghanistan: ஆப்கானிஸ்தானில் வறுமை காரணமாக கடந்த 6 மாதங்களில் 700 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் அடிக்கடி இறப்பதற்குக் காரணம் வறுமையே தவிர வேறில்லை. இங்கு மக்களுக்கு போதிய உணவு கிடைக்காமல், குழந்தைகள் உயிரிழக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை உள்ளது.ஆனால் மருத்துவர்களால் கூட குழந்தைகளின் …

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், 2021ல் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக பெண்களின் சுதந்திரமும், பெண் மீதான அடக்குமுறையும்தான் அதிகரிக்கத் தொடங்கியது. பெண்கள் கல்வி கற்கும் உரிமையில் தொடங்கி, உடை உடுத்துவது என தற்போது பேச்சுரிமையில் வந்து நிற்கிறது. இந்நிலையில் தலிபானின் புதிய சட்டம் இஸ்லாமியர்களின் சுதந்திரத்தின் …

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், 2021ல் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தலிபானின் புதிய சட்டம் பெண்களின் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது,

புதிதாக வெளியிடப்பட்ட சட்டம், 114 பக்க ஆவணம், 35 கட்டுரைகளை உள்ளடக்கியது. அதன்படி,  பெண்கள் பொது இடத்தில் இருக்கும்போது தங்கள் உடலை முழுவதுமாக …