கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தில் 2,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர். இந்த பேரழிவில் கிட்டத்தட்ட 4,000 பேர் காயமடைந்துள்ளனர், பெரும்பாலான உயிரிழப்புகள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான குனார் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத், எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் இறப்பு எண்ணிக்கை […]
Afghanistan earthquake
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜலாலாபாத்திற்கு கிழக்கே சுமார் 17 மைல் தொலைவில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு முதல் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.. அதைத் தொடர்ந்து […]
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் குறைந்தது 812 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,817 பேர் காயமடைந்தனர். நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தத் தகவலை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். ஒரு தலிபான் அதிகாரியின் கூற்றுப்படி, கடந்த தசாப்தத்தில் இது மிகவும் மோசமான நிலநடுக்கம். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரமாக மருத்துவமனைகள், தங்குமிடம், உணவு மற்றும் சுத்தமான நீர் தேவை. ஆப்கானிஸ்தானில் […]
Over 600 killed in massive Afghanistan earthquake, villages razed: Key updates
நேற்றிரவு ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குனார் மாகாணத்தில் 6.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு (1917 GMT) கிட்டத்தட்ட 200,000 மக்கள் வசிக்கும் ஜலாலாபாத் நகரத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 27 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து குறைந்தது மூன்று பின்னதிர்வுகள் ஏற்பட்டது.. கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் […]
ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக 20 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமான நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்திலிருந்து 27 கிமீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, கிழக்கு […]