fbpx

Afghanistan: ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு தாடி வளர்க்காத 281 வீரர்கள், பாதுகாப்புப் படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலிபான் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்பற்றி, அங்குள்ள அறநெறி அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் …

தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் ஆப்கானிஸ்தானின் சட்ட அமைப்பை மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில், பழைய ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட சில விவாகரத்துகள் செல்லாது என்று அறிவிக்கப்படுகின்றன. இது மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது பெண்களை மீண்டும் அவர்கள் விரும்பாத திருமணங்களை வாழ தள்ளப்படுகின்றனர். மேலும் பெண் …

UN: ஆப்கானிஸ்தான் “பயங்கரவாதத்தின் மையமாக” மாறுவதைத் தடுக்க பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும் என்று ஐ.நா.வின் பயங்கரவாத எதிர்ப்புக்கான துணைப் பொதுச் செயலாளர் விளாடிமிர் வோரோன்கோவ் அழைப்பு விடுத்துள்ளார்.

பயங்கரவாதக் குழுவின் மத்திய ஆசிய துணை அமைப்பான ISIL-Khorasan, “கடந்த ஆறு மாதங்களில் அதன் நிதி மற்றும் தளவாட திறன்களை மேம்படுத்தியுள்ளது” என்று Voronkov …

Earthquake: ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் காபூலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 02.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 160 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுத்தின்போது ஏற்பட்ட பொருள் மற்றும் …

ஆப்கானிலிருந்து புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கையை தலிபான்கள் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சி அகற்றப்பட்டு தலிபான்கள் ஆப்கான் அரசு நிர்வாகத்தை கைப்பற்றினர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சியாளர்கள் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டனர். இதனை அப்போதைய பாராளுமன்றத்தில் நரேந்திரசிங் …

உலகில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகளை பற்றிய அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் மகிழ்ச்சியின் அளவுகள் குறைந்துள்ளன. ஆனால் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் மக்களின் மகிழ்ச்சி அதிகரித்திருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலகிலேயே மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. தாலிபான்கள் ஆட்சிக்கு …

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

2024ம் ஆண்டு தொடக்கம் முதலே உலகின் பல்வேறு இடங்களில் பூகம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் ஜப்பானில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. …

ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாக்லான் மாகாணத்தின் மையத்தில் அமைந்துள்ள போல்-இ-கோம்ரியில் உள்ள தக்கியகானா இமாம் ஜமாத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் சரியான …

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. நேற்று காலை 9.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தானில் மிக அதிகமாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த …

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் மிதமான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் மிதமான  நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. நள்ளிரவு 12.10 மணியளவில் ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 93 கிமீ தொலைவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் 180 கிமீ என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. …