கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து பி.எம்.ஆர் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவருக்கு 39 வயதான புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது தந்தை வீட்டில் வசித்து வந்த இவருக்கும், இவரது உறவினரான முதனை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த 39 வயதான செல்வமணி என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்புலிங்கம் என்பவரின் மகனான செல்வமணி, […]

