மில்லியன் கணக்கான மக்கள் கூகுள் பே செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், விரைவில் AI அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இனி வாய்ஸ் கமெண்ட் மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இந்த குறிப்பிடத்தக்க மேம்பாடு விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கூகுள் பே-வின் முன்னணி தயாரிப்பு மேலாளர் ஷரத் புலுசு, இந்த குரல் …
ai
உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் …
செயற்கை நுண்ணறிவு தற்போது அனைத்து துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன், சுகாதாரம் மற்றும் நிதித்துறையில் எதிர்கால சாத்தியக்கூறுகளை ஆராய செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலைத்தளம் தற்போது விவாதப் பொருளாக உள்ளது. இப்போது ஒரு வலைத்தளம், ஒருவர் எப்போது இறப்பார் என்பதைக் கணிக்கக்கூடிய AI-இயங்கும் ‘மரணக் …
பாரிஸில் நடந்த AI செயல் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவின் உள்ளார்ந்த சார்புகள் குறித்து எச்சரித்தார். மேலும் AI தொடர்பான பிரச்சினைகளைக் கையாள உலகளாவிய தரநிலைகள் தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில், “AI முன்னெப்போதும் இல்லாத அளவு ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. நமது பகிரப்பட்ட மதிப்புகளை …
உலக புற்றுநோய் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், புற்றுநோய்க்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்று நோயை கண்டறிவதில், நவீன ஏஐ தொழில் நுட்பத்தின் பங்கு குறித்தும், இந்த ஆண்டு புற்று நோய் தினத்தின் கருப்பொருள் குறித்தும், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் கண்ணன் கூறிய கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
2025-ம் …
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம் (Climate Change), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் ஆழ்நிலை Quantum தொழில்நுட்பம் …
AI: இந்தியாவில் ஃபின்டெக் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதற்கு, மனிதனின் அறிவுத்திறனில் உருவாகியிருக்கும் இந்தச் செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்பம்தான் காரணம். ஏனென்றால், இனி உலகை ஆளப்போவது செயற்கை நுண்ணறிவுதான். தொலைகாட்சி, கைப்பேசி, கணினி என எல்லா இடங்களிலும் இந்த AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்குநாள் வளர்ச்சியடைவதை நாம் பார்க்க முடிகிறது.…
Traffic Violations: துபாயில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியும் அதிநவீன ரேடார் தொழில்நுட்பம் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரித்து வருகிறது. கல்வி, பாதுகாப்பு முதல் மருத்துவ அறுவை சிகிச்சை வரை அனைத்திலும் AI பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்தை கட்டுப்படுத்த துபாய் காவல்துறை AI ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. துபாயின் சாலைகள் இப்போது …
அறிவியல் தொழில்நுட்பம் வளர வளர அதனால் ஏற்படும் நன்மையை வீட, ஆபத்து தான் அதிகம். அதுவும் குறிப்பாக இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இதனால் சமூக வலைத்தளங்களில் பரவும் பல விஷயங்கள் உண்மையா பொய்யா என்பதே தெரியாமல் போய் விடுகிறது. அந்த வகையில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் இளம் …
ChatGPT: சாட்ஜிபிடி இப்போது ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாட்ஜிபிடி நிறுவனத்தை உருவாக்கியது ஓபன் ஏஐ நிறுவனமாகும். இதில் மைக்ரோசாப்ட் மிகப் பெரியளவில் முதலீடு செய்துள்ளது. மறுபுறம் அதற்குப் போட்டியாகக் கூகுள் நிறுவனமும் ஏஐ மாடலை உருவாக்கியது. அதில் கூகுள் வெளியிட்டுள்ள புது ஏஐ மாடல் மிகப் பெரிய ஒரு போட்டியாக இருந்துவருகிறது.
கடந்த …