இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அதுவும், சமூக வலைதளங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், சமீப காலமாக சோசியல் மீடியாக்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் உள்ளிட்ட அனைத்து பெரிய நிறுவனங்களுமே தற்போது ஏஐ …
ai
தொழில், கல்வி, பொழுதுபோக்கு என அனைத்து துறைகளிலும் செயல் நுண்ணறிவு (AI) வேகமாக புகுந்துவரும் இந்நேரத்தில், தேர்வுகள், வேலை நேர்காணல்கள், விற்பனை அழைப்புகள் (Sales Calls) போன்றவற்றிலும் இதன் தாக்கம் தீவிரமாகவே காணப்படுகிறது. அதிகப் பேசப்படுகின்றது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் – இது தனிமனிதர்களுக்குப் பதிலாக செயல் நுண்ணறிவைக் கொண்டு பதிலளிக்க வழிகாட்டுகிறது.
வேலைக்கு செல்லும் …
ஜப்பான் நாட்டை பூர்வீகமாக கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கவாசகி (Kawasaki). இந்நிறுவனம் புதிய பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக பைக்குக்கு இரண்டு சக்கரங்கள் இருக்கும், கரடு முரடான பாதையிலும், மலைகளின் மீதும் எற முடியாது. ஆனால் கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கோர்லியோ (Kawasaki Corleo) பைக்குக்கு சக்கரங்கள் கிடையாது. அதற்கு …
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது உலகெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் பல நன்மைகள் நமக்கு இருந்தாலும், நமக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகில் எங்கு பார்த்தாலும் ஏஐ பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடி தொடங்கி வைத்த இந்த ஏஐ டிரெண்ட், தற்போது உலகெங்கும் உலா வருகிறது. உலகின் …
மில்லியன் கணக்கான மக்கள் கூகுள் பே செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், விரைவில் AI அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இனி வாய்ஸ் கமெண்ட் மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இந்த குறிப்பிடத்தக்க மேம்பாடு விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கூகுள் பே-வின் முன்னணி தயாரிப்பு மேலாளர் ஷரத் புலுசு, இந்த குரல் …
உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் …
செயற்கை நுண்ணறிவு தற்போது அனைத்து துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன், சுகாதாரம் மற்றும் நிதித்துறையில் எதிர்கால சாத்தியக்கூறுகளை ஆராய செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலைத்தளம் தற்போது விவாதப் பொருளாக உள்ளது. இப்போது ஒரு வலைத்தளம், ஒருவர் எப்போது இறப்பார் என்பதைக் கணிக்கக்கூடிய AI-இயங்கும் ‘மரணக் …
பாரிஸில் நடந்த AI செயல் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவின் உள்ளார்ந்த சார்புகள் குறித்து எச்சரித்தார். மேலும் AI தொடர்பான பிரச்சினைகளைக் கையாள உலகளாவிய தரநிலைகள் தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில், “AI முன்னெப்போதும் இல்லாத அளவு ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. நமது பகிரப்பட்ட மதிப்புகளை …
உலக புற்றுநோய் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், புற்றுநோய்க்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்று நோயை கண்டறிவதில், நவீன ஏஐ தொழில் நுட்பத்தின் பங்கு குறித்தும், இந்த ஆண்டு புற்று நோய் தினத்தின் கருப்பொருள் குறித்தும், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் கண்ணன் கூறிய கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
2025-ம் …
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம் (Climate Change), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் ஆழ்நிலை Quantum தொழில்நுட்பம் …