செயற்கை நுண்ணறிவு (AI) நம் வாழ்க்கையில் நாளுக்கு நாள் பெரும் பங்கை வகிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு ஆபத்துகள் குறித்து அச்சங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், Palisade Research வெளியிட்ட ஒரு அறிக்கையில் — பல முன்னேற்றமான AI மாடல்கள் தங்களை நிறுத்த முயன்றபோதும் அதனை எதிர்த்து செயல்பட்டதுடன், முடக்குவதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளையே சில நேரங்களில் தாமே சிதைத்தன […]
ai
உலக வேலைவாய்ப்பு சந்தை தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டிஜிட்டல் யுகத்தால் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. நிறுவனங்கள் AI கருவிகள் மற்றும் ஆட்டோமேஷன் முறைகளைத் தீவிரமாக ஏற்றுக்கொள்வதன் விளைவாக, சந்தையில் புதிய திறன்களுக்கும், தொழில்முறை மறுவரையறைக்கும் தேவை அதிகரித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 90 மில்லியன் (9 கோடி) வேலைகள் அழியும் அபாயம் உள்ளதாகவும், […]
AI தாக்கம் காரணமாக, இந்தியாவில் ஐ.டி., துறையில் பணிபுரியும் 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோக வாய்ப்புள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தற்போது ஐ.டி., துறையில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஏ.ஐ., தாக்கத்தால், 20 லட்சம் வேலைகள் பறிபோகக்கூடும். எனினும், பணிபுரிவோர் ஏ.ஐ., தொடர்பான […]
NITI Aayog said in a recent report that 4 million new jobs can be created in India in the next 5 years.
போட்டி கட்சிகள், வேட்பாளர்களுக்கு எதிரான காணொலி காட்சிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கை 2025 அக்டோபர் 6 அன்று வெளியிடப்பட்டதை அடுத்து, நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல்கட்சிகளின் சமூக ஊடகம் உட்பட இணைய தளத்தில் […]
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI)’ படிப்புகளை சென்னை ஐஐடி விரிவுபடுத்துகிறது. இந்த படிப்புகள் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்வயம் பிளஸ் மூலம் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகின்றன. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து படிப்புகளுடன், ஆசிரியர்களுக்கான ஒரு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 25 முதல் 45 மணி நேரம் வரை கால அளவு கொண்ட இந்தப் படிப்பு, இலவசமாக […]
செயற்கை நுண்ணறிவு (AI) அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. AI இன் தாக்கம் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது.. வேலை வாய்ப்புகளில் ஏற்படும் தாக்கம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.. இந்த சூழலில், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் கூகிள் X […]
செயற்கை நுண்ணறிவு 2027 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 10 ஆண்டுகளுக்குள் இது மனித குலத்தை அழித்துவிடும் என்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை கணித்துள்ளது.. இந்த ஆய்வுக்கட்டுரை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செல்வாக்கு மிக்க AI நிபுணர்களின் ஒரு குழு, இது எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதன் சூழ்நிலைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது.. இந்த குழு இந்த கற்பனை நிகழ்வுகளை […]
Anirudh composed music for a movie song using AI.. He himself composed the opening song..!!
‘AI இன் காட்பாதர்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரிட்டிஷ்-கனடிய கணினி விஞ்ஞானி ஜெஃப்ரி ஹின்டன், செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். ஏனெனில் ஒரு சூப்பர் AI அல்லது செயற்கை பொது நுண்ணறிவு (AGI), இந்த கிரகத்தில் மனித நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடும், இது உலகளாவிய அணுசக்தி போரை விடவும் அதிக ஆபத்தானதாக மாறலாம் என்று அவர் நம்புகிறார். குறுகிய […]

