The Speaker has announced that a decision regarding the petitions submitted by both factions within the AIADMK will be announced today.
aiadmk politics
சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிளவு தற்போது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒருபுறம் செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான மற்றொரு அணி தனியாக இயங்கி வந்தது அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியது. கட்சி மேலாண்மை, பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை […]

