பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்தார். மக்கள் தங்களின் சில அன்றாடப் பழக்கவழக்கங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சிறிய மாற்றங்கள் நமது ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் அளவைக் குறைக்கவும் அவர் அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் கூற்றுப்படி, இந்தியா தனது சமையல் […]