டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பராமரிப்பு சிக்கல் கண்டறியப்பட்டதால் விமானம் பாதியிலேயே தரையிறங்கியது. ஜூலை 2 ஆம் தேதி, டெல்லியில் இருந்து வாஷிங்டன், டிசிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திட்டமிடப்பட்ட எரிபொருள் நிறுத்தத்தின் போது பராமரிப்பு சிக்கல் கண்டறியப்பட்டதால், ஆஸ்திரியாவின் வியன்னாவில் பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அட்டவணைப்படி இயங்கி வந்த AI103 விமானம், வியன்னாவில் திட்டமிட்ட எரிபொருள் நிரப்பும் நிறுத்தத்தை மேற்கொண்டது. […]

3 ஏர் இந்தியா அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய DGCA உத்தரவிட்டுள்ளது. விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA , ஏர் இந்தியா நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது. ஒரு பிரிவு துணைத் தலைவர் உட்பட, பணியாளர்கள் என 3 அதிகாரிகள் அட்டவணைப்படுத்தல் மற்றும் பணியமர்த்தல் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப் பாதுகாப்பு நெறிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறியதைத் தொடர்ந்து, ஏர் […]

273 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த ஏர் இந்தியா விமான விபத்தின் AI கறும்படம் ஒன்று சோசியல் மீடியாவில் டிரெண்டாகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த […]

செயல்பாட்டு நிலைத்தன்மை மற்றும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பெரிய அளவிலான விமானங்களின் சேவையை 15% குறைப்பதாக ஏர் இந்தியா விமானம் நிறுவனம் அறிவித்துள்ளது.சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கும், விமான நம்பகத்தன்மையைப் பேணுவதற்கும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட அட்டவணை ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும், மேலும் குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை நடைமுறையில் […]

ஏர் இந்தியா நிறுவனம், அடுத்த சில வாரங்களுக்கு நீண்ட தூர மற்றும் மிக நீண்ட தூர இடங்களை இணைக்கும் அகலமான உடல் விமானங்களில் சர்வதேச சேவைகளை 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்தக் குறைப்பு இப்போது முதல் ஜூன் 20 வரை செயல்படுத்தப்படும், அதன் பிறகு குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை தொடரும் என்று தெரிவித்துள்ளது. DGCA-வினால் போயிங் 787 விமானங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகரிக்கப்பட்ட கண்காணிப்பு, மேற்கு ஆசியாவில் […]