சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024 இன் படி, உலகின் முதல் 20 மாசுபட்ட நகரங்களில் பதின்மூன்று இந்தியாவில் உள்ளன, அசாமில் உள்ள பைர்னிஹாட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி உள்ளது என்றும், 2023 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் …
air pollution
Air pollution: மாசுபாடு காரணமாக, நரம்புகளில் இரத்தம் உறையும் அபாயம் 100% அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
குளிர்காலத்தில் டெல்லி-என்.சி.ஆர் மக்கள் மூன்று தாக்குதலை எதிர்கொள்கிறார்கள். முதலில் கடும் குளிர், அதற்கு மேல் காற்று மாசு. அங்கு AQI 450க்கு மேல் மாசு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். …
Air pollution: காற்று மாசுபாடு காரணமாக ஆண்டு தோறும் 15 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு உச்சத்தில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து பாதிப்பை குறைக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிகப்படியான கட்டுமானங்கள், அருகே உள்ள குருகிராமத்தில் பெருகியுள்ள …
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை அடுத்து டெல்லி முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகள் ஆன்லைன் பயன்முறைக்கு மாறியுள்ள நிலையில், ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
டெல்லியில் இருக்கும் முக்கியமான பிரச்சினை காற்று மாசுபாடு. அண்டை மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருக்கும் குப்பைகளை …
Air Pollution: டெல்லியில் காற்று மாசு தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.6 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் காற்று மாசு அளவு ‘கடுமை’ பிரிவில் இருப்பதால் நேற்று முன்தினம் முதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதில், பிஎஸ் 3 உள்ளிட்ட பழைய வாகனங்களையும், மாசு சான்றிதழ் இல்லாத …
டெல்லியில் காற்று மாசுபாடு ஆண்டு முழுவதும் பிரச்சினையாக இருக்கும் போது, ஏன் நாடு முழுவதும் பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படவில்லை என்று டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டு முழுக்க நீடிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்தையே தொடர்ந்து …
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. காற்றில் பரவும் கரும் புகை நுரையீரலை நோயுறச் செய்வது மட்டுமின்றி இதயத்தையும் சேதப்படுத்துகிறது. மாசுபட்ட காற்றை சுவாசிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. மாசுபாடு காரணமாக, காற்றில் புகை, தூசி மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் அளவு அதிகரிக்கிறது. பட்டாசு வெடிப்பதில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் …
Air pollution: தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.தீபாவளியன்று வெடிக்கப்படும் பட்டாசுகள் PM10 மற்றும் PM2.5, சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட்ஸ், கார்பன் மோனாக்சைடு மற்றும் மெட்டல் துகள்களை வெளியிடுவதன் …
Air Pollution: காற்று மாசுபாடு இறப்புகளுக்கான மூன்றாவது பெரிய காரணம் ஆகும். இதனால், வயதானவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இந்தியா உட்பட உலகம் முழுவதும் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்து வருகிறது. உணவு, தண்ணீர் மற்றும் சுத்தமான காற்று மனிதர்களுக்கு மிகவும் முக்கியம். தொழிற்சாலைகள், மின்சாரம், எரியும் நிலக்கரி, மரம் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் …
Air pollution: இந்தியாவில் ஆண்டுக்கு மொத்தம் 33,000 பேர், காற்று மாசுவால் இறந்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. முதல் பத்து இடத்தில் முதலிடத்தில் புதுடில்லி உள்ளது. அடுத்ததாக, பெங்களூரு, ஆமதாபாத், சென்னை, ஹைதராபாத், கோல்கத்தா, மும்பை, புனே, சிம்லா, வாரணாசி ஆகியவை உள்ளன. …