fbpx

பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தியது. ஜம்மு எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று …

“ஆபரேஷன் சிந்தூர்’ – பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடர்ந்து தர்ம‌சாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட வட இந்திய விமான நிலையங்கள், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் கடந்த 22-ம் தேதி வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென …

மதுரை விமான நிலையத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் நெருக்கடியில் செருப்புகளை கலைந்து ஓடினர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதையொட்டி விஜய்யை பார்க்க, நேற்று காலை முதலே அவரது கட்சியினர், ரசிகர்கள் மதுரை விமான …

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் மக்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. மெட்ரோ ரயில் அமைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இது …

சென்னை விமான நிலையத்தில் விமானத்தின் வால்பகுதி ஓடுபாதையில் உரசி தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு. இது குறித்து விமான பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து சென்னைக்கு 194 பேருடன் நேற்று பகலில் வந்த விமானம், தரையிறங்கும் போது வால் பகுதி ஓடுபாதையில் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. விமான பாதுகாப்பு …

பரந்தூரில் மக்களை சந்தித்த விஜய், விமான நிலையம் வேறு எங்கு கட்ட வேண்டும் என்ற தீர்வையும் கொடுத்திருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 கிராமங்களில் இருந்து 5100 …

Kuwait Airport: விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டதால் பல மணிநேரமாக உணவு, நீரின்றி இந்திய பயணிகள் தவித்து வருகின்றனர்.

மும்பையில் இருந்து மான்செஸ்டர் செல்லும் கல்ஃப் ஏர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான எஞ்சினில் இருந்து புகை வருவதாக கிடைத்த தகவலை …

Airport: நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அறிவிப்பு போஸ்டரில் ‘கட்டி தழுவுவதற்கான நேரம்-அதிகப்பட்சம் 3 நிமிடங்கள். நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்’ என அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.…

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்புவதை தடுக்க நடவடிக்கை.

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்புவதை தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாட்டிற்கான குடிபெயர்வோர் பாதுகாவலர், சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு முயற்சியில் 80-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் 15 குழுக்களாக பிரிந்து, சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் 10க்கும் …

எந்தவொரு நாட்டிற்கும் விமான நிலையத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது பொருளாதார நடவடிக்கைகள், பயணம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துகிறது, மேலும் வளர்ச்சியை எளிதாக்குகிறது. இருப்பினும், சில அரிய நாடுகளில் விண்வெளிக் கட்டுப்பாடுகள் காரணமாக விமான நிலையங்கள் இல்லை, இதனால் விமானப் பயணம் சாத்தியமில்லை. இந்த நாடுகளில் உள்ள மக்கள் பயணம் செய்ய ரயில்கள், கார்கள் …