ஒரு நாட்டின் வெற்றி பெரும்பாலும் அதன் ராணுவ வலிமை, பிராந்திய விரிவாக்கம் அல்லது பொருளாதார சுதந்திரத்தால் அளவிடப்படுகிறது. இருப்பினும், சிறிய ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டீன் இந்தக் கருத்தை முற்றிலுமாகத் தலைகீழாக மாற்றுகிறது. இந்த நாடு அதன் குறைந்த வளங்கள் இருந்தபோதிலும் வளமானது மட்டுமல்லாமல், உலகின் மிகவும் நிலையான மற்றும் செல்வந்த நாடுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இது ஒரு அற்புதமான உண்மை. சொந்த நாணயத்தை அச்சிடாத அல்லது சர்வதேச விமான நிலையம் […]

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது பிரதமர் […]

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின. ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது […]