fbpx

சென்னை விமான நிலையத்தில் விமானத்தின் வால்பகுதி ஓடுபாதையில் உரசி தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு. இது குறித்து விமான பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து சென்னைக்கு 194 பேருடன் நேற்று பகலில் வந்த விமானம், தரையிறங்கும் போது வால் பகுதி ஓடுபாதையில் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. விமான பாதுகாப்பு …

பரந்தூரில் மக்களை சந்தித்த விஜய், விமான நிலையம் வேறு எங்கு கட்ட வேண்டும் என்ற தீர்வையும் கொடுத்திருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 கிராமங்களில் இருந்து 5100 …

Kuwait Airport: விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டதால் பல மணிநேரமாக உணவு, நீரின்றி இந்திய பயணிகள் தவித்து வருகின்றனர்.

மும்பையில் இருந்து மான்செஸ்டர் செல்லும் கல்ஃப் ஏர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான எஞ்சினில் இருந்து புகை வருவதாக கிடைத்த தகவலை …

Airport: நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அறிவிப்பு போஸ்டரில் ‘கட்டி தழுவுவதற்கான நேரம்-அதிகப்பட்சம் 3 நிமிடங்கள். நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்’ என அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.…

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்புவதை தடுக்க நடவடிக்கை.

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்புவதை தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாட்டிற்கான குடிபெயர்வோர் பாதுகாவலர், சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு முயற்சியில் 80-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் 15 குழுக்களாக பிரிந்து, சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் 10க்கும் …

எந்தவொரு நாட்டிற்கும் விமான நிலையத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது பொருளாதார நடவடிக்கைகள், பயணம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துகிறது, மேலும் வளர்ச்சியை எளிதாக்குகிறது. இருப்பினும், சில அரிய நாடுகளில் விண்வெளிக் கட்டுப்பாடுகள் காரணமாக விமான நிலையங்கள் இல்லை, இதனால் விமானப் பயணம் சாத்தியமில்லை. இந்த நாடுகளில் உள்ள மக்கள் பயணம் செய்ய ரயில்கள், கார்கள் …

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விம்கோ – வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீல நிற வழித்தடத்தில் 10 நிமிடங்கள் தாமதமாக மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர ராம்மோகன் நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் …

நாளொன்றுக்கு பல கடத்தல் சம்பவங்களும் நம் நாட்டில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில் வெளிநாட்டிலிருந்து கேரளாவுக்கு வருபவர்கள், மூலம் தங்கம் அதிக அளவில் கடத்தப்படுகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த எட்டு மாதங்களுக்குள், கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில், 25 பெண்களை இது சம்பந்தமாக கைது செய்துள்ளனர்.

கடத்தல் செய்யும் பெண்கள் பல நூதன யுக்திகளை கையாளத் …

திருச்சி அருகே தவறுதலாக ஊக்கை விழுங்கி இரண்டு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த ஊக்கை வெற்றிகரமாக வெளியே எடுத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

திருச்சி அருகே உள்ள, புதுக்கோட்டை விமான நிலையம் அருகில் உள்ள பர்மா காலணியை சேர்ந்த, இரண்டு வயது கை குழந்தை உணவு சாப்பிடும் போது, தவறுதலாக ஊக்கை …