2024 ஆம் வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில் குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது இடைநீக்கம் செய்யப்பட்ட 1046 பாராளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்படுவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று தெரிவித்திருக்கிறார். மேலும் இவர்களது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இரு அவை சபாநாயகர்களிடம் அரசு சார்பாக கோரிக்கை வைத்ததாக தெரிவித்த ஜோஷி அந்தக் கோரிக்கையை இரு […]