fbpx

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் நீதித்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்தப்பட்ட 582 நீதித்துறை அதிகாரிகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளது. இந்த இடமாற்றங்கள் அனைத்தும் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி …

Supreme Court: ‘மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல’ என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது .

2021ம் ஆண்டில், உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் 11 வயது சிறுமி தனது தாயாருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த பவன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் …

ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகள் ஆகாது என அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, பவன் மற்றும் ஆகாஷ் என்ற இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 376 …

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆம். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. 1984-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு டியூஷன் ஆசிரியர், தனது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகளுக்குள் குற்றம் சாட்டப்பட்டவரை …

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 வயது இளைஞன் பாதிக்கப்பட்ட பெண்ணை மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, 9 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகவும், …

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் ‘லிவ்-இன்’ உறவின் எல்லைகளை வகுக்க வேண்டும் என்று கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த ஆகாஷ் கேஷ்ரி என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு கொண்டார். ஆனால் அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்து …

கணவர் மீது மனைவி சுமத்திய வரதட்சணை துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அகமதாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருவருக்கும் 2015ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக புகார் அளித்தார். அந்த புகாரில், கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும், இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு தொடர்ந்து வற்புறுத்துவதாகவும், ஆபாசமான படங்களைப் …

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்தி வைத்திருப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

வாரணாசியின் ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய அனுமதி வழங்கி உத்தரவு …