கணவர் மைனராக இருந்தாலும் கூட, அவர் தனது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் மனைவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் செலுத்த வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அபிஷேக் சிங் சவுகான் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 10 அன்று 13 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர் 15 வயதில் தந்தையானார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்தது, மேலும் […]
Allahabad High Court
Consensual sex is not sexual assault.. Allahabad High Court verdict..!
Private hospitals treat patients like ATM machines..!! – Allahabad High Court
கிருஷ்ண ஜென்மபூமி – ஷாஹி ஈத்கா வழக்கில், எதிர்கால சட்ட நடவடிக்கைகளில் இக்தா மசூதியை “சர்ச்சைக்குரிய கட்டமைப்பு” என்று அதிகாரப்பூர்வமாக குறிப்பிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்தகைய அறிவிப்பு இந்த விஷயத்தை முன்கூட்டியே தீர்ப்பளிப்பதாக இருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்திற்குத் தலைமை தாங்கிய நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, இந்த மனு “இந்த கட்டத்தில்” தள்ளுபடி செய்யப்படுவதாக வாய்மொழியாகக் குறிப்பிட்டார். […]

