கடலூர் அருகே காயங்களுடன் ஆம்புலன்ஸில் சென்ற தலித் இளைஞர்களை மற்ற சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் கூட்டாக சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வாஞ்சிநாதன் அவர்களின் கருத்துப்படி கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகாவில் உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் தலித் சமூக மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். நேற்று மாசிமகத்தையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்றது. அதன் […]
ambulance
ஒடிசா மாநிலத்தில் ஆம்புலன்ஸில் வைத்து கஞ்சா கடத்த முயன்ற கும்பலை அம்மாநில போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அந்த கும்பலிடமிருந்து 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதன் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த […]
இமாசல பிரதேசத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பியபோது ஆம்புலன்ஸ் வந்ததால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டு காத்திருந்தார் பிரதமர் மோடி. இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, சம்பியில் பாதுகாப்பு வாகனங்களுடன் […]
நூற்றாண்டுகள் ஆயிரம் தாண்டினாலும் விபத்துகளுக்கும் அதன் பலிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இதனை விட மிகப்பெரிய வருத்தம் என்பது அவசரத்தில் வரும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இருப்பது தான். இதை தடுக்க தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, “தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பபடும் என தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் , தீயணைப்பு வாகனங்களுக்கும் வழிவிடத் […]