fbpx

கடந்த 4 ஆண்டுகளில், பட்டியல் சமூக மக்களுக்கு, தங்கள் அரசு இழைத்த கொடுமைகளை மூடிமறைக்கும் முயற்சியாக திமுகவினரும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவருக்கு என்னென்ன அவமரியாதையை ஏற்படுத்தினார்கள் …

மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்டி.குமாரசாமி, பாஜக தலைவர் நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. இந்த சந்திப்பின் போது கோவா முதல்வர் …

தமிழகத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரை மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதையாத்திரை தொடக்க விழாவில்; பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் …

பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தி வருகின்றார்.

அந்த வகையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட உள்துறை அமைச்சக அதிகாரிகள் தேசிய பேரிடர், மேலாண்மை ஆணையம் தேசிய பேரிடர் மீட்பு …

எதிர்வரும் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற புதுப்பேட்டை சந்திப்பதற்கு பாஜக தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. இத்தகைய நிலையில், சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். முதலாவதாக தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கோவிலாம்பாக்கத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய …

சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மகாலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஒரு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு இருக்கிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் …

மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கின்ற சூழ்நிலையில், அந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை பல முன்னணி அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டனர். இத்தகைய நிலையில், பீகார் மாநிலத்தில் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பீகாரருக்கு பயணம் ஆனார்.

அங்கே நவாடா மாவட்டத்தின் ஹிசுவாவில் நடந்த …