fbpx

இன்று நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன.

இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களிலும் தென்னிந்தியாவின் …

டெல்லியின் ஆம் ஆத்மியம் அரசுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. டெல்லியின் அதிகாரம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் தொடங்கி, கொள்கையை ரீதியாகவும் இரண்டு கட்சிகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் வழங்க வேண்டும் என்று …

நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை முதல்வராக்க உழைத்துக் கொண்டு இருக்கிறார் என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் தான் திமுகவின் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலினும் பங்கேற்றுக் கொண்டு உரையாற்றினார். திமுகவின் …

சமீபத்தில் நடைபெற்ற பாஜகவின் பொது கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமித்ஷா எதிர்காலத்தில் ஒரு தமிழர் பிரதமராக வரவேண்டும் என்று பேசி இருந்தார். இது அந்த கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதைப் போல எதிர்க்கட்சிகள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

அவர் அந்த வார்த்தையை சொன்னாலும், சொன்னார் அப்படி என்றால் நரேந்திர மோடி பிரதமராக இருப்பது …

வடக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 10 நாட்களாக மையம் கொண்டிருந்த அதிதீவிர புயலான பிபர்ஜாய் கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் குஜராத் மாநிலத்தின் கட்ச், சவுராஷ்டிரா இடையே கரையை கடந்தது.

பல்வேறு பகுதிகளில் கட்டிடங்களின் மேல் கூரைகள் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த புயலுக்கு இரண்டு பேர் …

இன்று இரவு 8:45 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானத்தின் மூலமாக சென்னைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரவு 9.05 மணி அளவில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதிக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு இரவு 9:45 மணி அளவில், பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி …

ஜம்மு காஷ்மீரில் ஆரம்பமாகும் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையினும் இந்த …

நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இதில் முக்கிய நிகழ்வாக தமிழகத்தின் முன்னணி சைவ மடாதிபதிகள் பாரம்பரியம்மிக்க செங்கோலை பிரதமர் நரேந்திரமோடிக்கு தரவுள்ளனர். இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட உள்ளது.

இந்த செங்கோல் நாடு சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதினத்தால் அன்றைய …

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை 119 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆலும் கட்சியான பாஜக 71 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற …

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 89 தொகுதிகளிலும் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன நகர்ப்புறங்களில் …