fbpx

கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைக்க …

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர் கலந்து கொண்டனர். இதில், நல்லகண்ணு குறித்த ‘நூறு கவிஞர்கள் – நூறு கவிதைகள்’ என்ற கவிதை நூலை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டார்.

நல்லகண்ணுவின் …

பள்ளிகளுக்குக்கான இணையதள சேவைக்கு பிஎஸ்என்எல்-க்கு அளிக்க வேண்டிய ரூ.1.50 கோடி பாக்கிய பள்ளிக்கல்வித்துறை செலுத்த்வில்லை என்றும், ஆதலால் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதனை அன்பில் மகேஷ் மறுக்கவே மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கட்டணம் செலுத்தக்கோரி அரசு எழுதிய கடிதத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் …

பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

2024-25ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட …

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிச.23 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கியது. ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் பள்ளிகள் …

பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்களின் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவையோடு சுடிதாரும் அணிந்து வரலாம்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பலர் சேலை அணிந்து பணிபுரிய வேண்டும் என்பதில் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நடைமுறை, ஆசிரியர்கள் வசதியான ஆடைகளைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும் அரசு ஆணைக்கு முரணானது. எனவே சுடிதார் …

மீட்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்‌.

கடந்த 03.12.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 04.12.2023 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, அரசு …

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்; அதன் படி, 12ம் வகுப்புக்கு அடுத்த …

தமிழ்நாடு மாநிலக் பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த அட்டவணையை வெளியிட உள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள …

இன்று நடைபெறவிருந்த போராட்டத்தை வாபஸ் பெற ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. நேற்று சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் முன்வைத்த 30 கோரிக்கைகளில் 11 கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு ஒப்புக்கொண்டது. இது குறித்து சங்கத்தின் பிரதிநிதி …