தமிழகத்தைப் பொறுத்த வரையில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் எல்லோரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதன் காரணமாக, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இத்தகைய நிலையில், 11-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து குறித்து அவசர ஆலோசனை கூட்டம் பள்ளி கல்வித்துறை சார்பாக […]
anbil mahesh poyyamozhi
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும். 2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . கடந்த வாரம் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிக்கல்வித்துறை […]
தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடந்தது. பொது தேர்வு முடிவு அடைந்த பிறகு மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டு இருந்தது ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதி அடுத்தடுத்து 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், […]
சென்னை ஜெயின் தாமஸ் மௌண்டிஸில் உள்ள மான் போர்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் தகரி சிலம்பாட்ட கழகம் நடத்தும் இரண்டாம் வருடம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில சிலம்பப் போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசினார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், சிலம்பாட்டம் என்பது தமிழ் இனத்தின் கலாச்சாரம் பண்பாடு என்பது நாம் அறிந்தது தான். அதோடு இதுபோன்ற போட்டிகள் […]
பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை மாநில உடற்கல்வி முதன்மை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சமிபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; டெல்லியில் நடைபெற இருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவர்களை புறக்கணித்தது குறித்து, கேள்வி எழுப்பியிருந்தார். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்வதற்குரிய தகவலை சரியாக தெரிவிக்காத தமிழ்நாடு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணணை பள்ளிக்கல்வித்துறை […]
இந்த வருடம் டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்காமல் போனதற்கு அதிகாரிகளே காரணம் என்று உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சுமத்தி இருக்கிறது. அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுவின் சார்பாக வருடம் தோறும் தேசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்றுக் கொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசு தேர்வு செய்து போட்டிக்கு அனுப்புகின்றனர். அதன்படி இந்த வருடத்திற்கான விளையாட்டு […]
வரும் 8-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் பொது தேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு வரும் 8ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும். மாணவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். தன்னம்பிக்கையோடு பொதுத்தேர்வு முடிவுகளை எதிர்நோக்க வேண்டும். நான் முதல்வன்’ என்ற […]
நேற்று தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட பலர் பங்கேற்று கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் கழிவறை மற்றும் குடிநீர் […]
நேற்றைய தினம் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தேதி தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை […]
அரசு பள்ளிகள் படித்த 40,000 மானவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தான் இலவச பயிற்சி திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. வரும் காலங்களில் அதிகப்படியான மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியில் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களும் […]