மீன் குழம்பு என்பது தென்னிந்தியாவில் பலருக்கும் பிடித்தமான உணவாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் ஆந்திராவில் காரசாரமாக செய்யக்கூடிய மீன் குழம்பின் செய்முறையை பார்க்கலாம் வாங்க. சுவையான ஆந்திர மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:- மீன்- 1/2 கிலோ, எண்ணெய் –  1/4 கப், கடுகு – சிறிதளவு, வெங்காயம் 1/2 கப், புளி – சிறிய உருண்டை, காஷ்மீர் மிளகாய் தூள் – தேவையான அளவு, பூண்டு, மஞ்சள் […]

பேஸ்புக் மூலம் காதல் வலை விரித்து இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் மண்டலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு கடப்பா பகுதியைச் சேர்ந்த சுதா ராணி என்ற பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமாக இருக்கிறார். நாளடைவில் இவர்களது […]

ஆந்திர பிரதேசத்தின் எலுருவில் சென்ற 2010 ஆம் வருடம் ஒரு பெண் தன்னுடைய முதல் கணவர் உயிரிழந்த பிறகு வேறொரு நபரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அந்த பெண்ணின் குடும்பம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தது என்றும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. அதாவது தன்னுடைய மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் மீது அந்த பெண்ணின் 2வது கணவர் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் […]

ஆந்திர மாநிலம் ஏலூர் நகரைச் சேர்ந்தவர் அனுராதா. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், கடனில் மூழ்கியுள்ளார். இதையடுத்து இந்தப் பெண்ணின் பொருளாதார நிலையை சாதகமாக பயன்படுத்தி, சிறுநீரக தரகர் என்ற போர்வையில் களத்தில் இறங்கிய நபரொருவர், அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, உங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றால் உங்களுக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணின் அப்பாவித்தனம் மற்றும் பணத் தேவையை பயன்படுத்தி, […]

மத்தியப் பிரதேசம் மாநிலம் செஹோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் நேற்று திறந்த நிலையில் இருந்த 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. இதையடுத்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குழந்தையை பத்திரமாக மீட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் பொக்லைன், ஜே.சி.பி. வாகனங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்தில் குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். […]

ஆந்திர பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் இருக்கின்ற வேடபாலத்தின் அருகே இருக்கின்ற வாகவரி பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் வீரபாபு என்பவர் கடந்த சனிக்கிழமை பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மயங்கி சரிந்தார். இதனை கண்டு அச்சம் கொண்ட மாணவர்கள் ஓடிச் சென்று அருகில் இருந்த […]

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அறுவை சிகிச்சையின் போது பெண் ஒருவருக்கு ஒரு மீட்டர் நீளமுள்ள துணியை வயிற்றில் வைத்து தைத்த சம்பவம் எட்டு மாதங்களுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக ஆந்திர மாநிலம் மசூலிணி பட்டினத்தைச் சார்ந்த 51 வயது பெண் ஒருவருக்கு வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் என் டி ஆர் மாவட்டத்தில் உள்ள தனியார் […]

சிறுமிகளின்  இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ஹேக் செய்து அவர்களை நிர்வாணமாக வீடியோ காலிற்கு அழைக்கும் தொழில்நுட்ப  சைக்கோவை  ஆந்திர மாநில போலீசார் இரண்டு வருடங்களுக்குப் பின் கைது செய்திருக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு  ஆந்திர பிரதேச மாநிலத்தில் ரச்சகொண்டா  சைபர் கிரைம் பிரிவில் 17 வயது சிறுமி ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் தனக்கு யார் என்று அறிமுகம் இல்லாத ஒரு நபர்  தனது மார்பிங் செய்யப்பட்ட […]