வரும் 23-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கணிப்பொறிகள் (Desktop Computers), மடிக்கணினிகள் (Laptops) மற்றும் ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் (TABs) வழங்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் செயல்படும் …