இந்தியாவில் ஐபோன் உற்பத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் இருந்து 300க்கும் மேற்பட்ட சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை திரும்ப அழைத்துள்ளது . இதுபோன்ற சூழ்நிலையில் , நாட்டில் ஐபோன் -17 உற்பத்தி இப்போது சவால்களை எதிர்கொள்ளக்கூடும். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி , வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் மோதல் […]

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கிழைக்கும் கடன் செயலிகள் சிலவற்றை அதிரடியாக நீக்கியுள்ளது ஆப்பிள் இந்தியா. பயனர்கள் இது குறித்து புகார் அளித்த நிலையில் அந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கூகுள் நிறுவனமும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இயங்க தவறிய ஆயிரக்கணக்கான செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கூகுளின் வழியை ஆப்பிளும் பின்பற்றி உள்ளது. இந்த செயலிகள் ஆப்பிள் போன் பயனர்களின் கான்டக்ட் விவரம், […]

உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் (Apple Inc) சமீபத்தில் 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெற்று முதலீட்டாளர்களையும், சக டெக் நிறுவனங்களையும் வியக்க வைத்தது. இந்த நிலையில் டிம் குக் தலைமையிலான ஆப்பிள் தனது வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க பல முயற்சிகளில் இறங்கியுள்ளது.   ஆப்பிள் தற்போது இந்தியாவை தனது முக்கிய வர்த்தக இலக்காக மாற்றியுள்ள காரணத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும் போன், லேப்டாப் என […]

நிமோனியா காய்ச்சலுக்கு பலரும் பலவிதத்தில் மருந்துகள் உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அதற்கு சிறந்த தீர்வினை இந்த பதிவினில் காணலாம்.  வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே விரைவில் சரி செய்து விடலாம். வீட்டில் உபயோகிக்கும் நல்லெண்ணெய் எடுத்து கொண்டு அதனுடன் மூன்று ஸ்பூன் கற்பூர எண்ணெயை கலந்து கொண்டு உறங்குவதற்கு முன்பு நெஞ்சினில் தடவி வர விரைவில் நலன் பெறலாம். ஆப்பிள் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால் […]

மதுரையில் ஆப்பிள் ஹெட்செட்டுக்கு ஆசைப்பட்டு சென்ற நபரிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (23). மர வேலை செய்து வரும் இவர் ’பப்ஜி’ விளையாட்டு மீது இருந்த மோகத்தால் அறிமுகம் இல்லாத நபருடன் விளையாடி வந்துள்ளார். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியைச் சேர்ந்த வினோத், தினேஷ், சின்னமணி, இந்துகுமார் போன்றவர்களுடன் நட்பு ஏற்பட்டு விளையாடி வந்தார். இந்நிலையில் அவர்கள் ’’நாங்கள விலை உயர்ந்த […]

அழகான சிவப்பு நிற ஆப்பிளைப் பார்த்தவுடனே சாப்பிட வேண்டும் போல இருக்கும். ஆனால், ஒருவர் நீரிழிவு நோயாளி என்றால் ஆப்பில் சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தா என்றால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.  ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டால் அது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகுக்கும். ஏனென்றால், ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள், ஆப்பிளின் தோலில் முதன்மையாக காணப்படுகின்றன. இது கணையத்தை இன்சுலினை […]