fbpx

ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிடும் நோக்கில், கூகுள் தனது முதல் சில்லறை விற்பனைக் கடைகளை இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிளைத் தொடர்ந்து, இப்போது கூகிள் நிறுவனமும் இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுவனம் விரைவில் இடத்தைத் தேர்ந்தெடுக்கும் என்றும், அடுத்த ஆறு மாதங்களில் முதல் கடை திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு வெளியே …

அவசரமான கால சூழ்நிலையில், மனிதர்கள் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதில் ரெஸ்ட் என்பது கூட பலருக்கு கனவாக மட்டும் தான் உள்ளது. வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டும் இல்லை, வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் வீட்டில் ஓடிக்கொண்டே தான் இருக்கீறார்கள். இப்படி நாள் முழுவதும் ரெஸ்ட் இல்லாமல் ஓடுபவர்களின் உடலுக்கு புரதம் மற்றும் …

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நம்மை டாக்டரிடம் இருந்து விலக்கி வைக்கும். இது வெறும் பழமொழி மட்டுமல்ல. பல அறிவியல் ஆய்வுகளின் முடிவும் கூட. இவ்வளவு மகத்துவம் நிறைந்த ஆப்பிளை தினமும் காலை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவும் ஏற்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

ஆப்பிளில் அதிகம் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை நீண்ட …

பொதுவாக விஷம் என்றால் நமது நினைவிற்கு வருவது பாம்புகள் தான். பாம்பின் விஷம் மனிதரை கொன்று விடும். அதனால் தான், பாம்பின் மீது அனைவருக்கும் பெரிய பயம் இருக்கும். ஆனால் பாம்புகளை விட ஒரு சில மரங்களுக்கு விஷம் அதிகம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?? ஆனால் அது உண்மை தான். பாம்பை விட …

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதியில் சுமார் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும், நேரடியாகவும், மறைமுகமாகவும், 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும், அதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஐபோன் …

Apple பொதுவாக செப்டம்பரில் ஐபோன்களை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் ஆப்பிள் உளவுத்துறையில் உள்ள சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்படுவதாக வதந்திகள் வந்தன. ஆப்பிள் உளவுத்துறையில் தாமதங்கள் இருந்தபோதிலும், ஐபோன் 16 செப்டம்பரில் அறிமுகம ஆகும் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மேலும், அடுத்த தலைமுறை ஐபோன்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் மற்றும் தொழில்துறை பார்வையாளர்களுக்கு உறுதியளிக்கிறது.

ஐபோன் …

தண்ணீரில் விழுந்த iPhone-ஐ அரிசிப் பையில் வைக்க வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நவீன உலகத்தில் ஸ்மார்ட் போன் என்பது எல்லோரிடமும் உள்ளது. நாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது தண்ணீரில் விழுவது அல்லது கீழே விழுவதும் இயல்பாக நடக்கிறது. சில தவறான தகவல்களால், சிலர் செல்போனை உடனே தண்ணீரில் துடைத்து, வீட்டில் …

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த முறையில் புதுப்புது விதமாக பல உணவுகளை அடுப்பில்லாமல் சமைத்துக் காட்டி வருகின்றனர். ஒரு சில உணவுகளை அதிகமாக சமைப்பதனால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும். ஆனால் இந்த அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறையில் அந்த உணவுகளில் இருக்கும் சத்துக்கள் …

மழைக்காலங்களில் மக்கள் அதிகாமாக டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்படுகிறாரார்கள். தமிழகத்தில் சில தினங்களாக டெங்கு காய்ச்சல்களுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகவே வருகிறது. கொசுக்களால் பரவும் இந்த டெங்கு காய்ச்சலால், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அதாவது ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்தப்போக்கு அதிகரிக்கும். அதிக காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, சோர்வு, மூட்டு வலி, தோல் …

ஆப்பிள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் ஒரு பழமாக இருக்கிறது. இந்த ஆப்பிளில், புற்றுநோய், நீரிழிவு, இதயம் குறித்த நோய் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கும் சக்தி இருக்கிறது. அதோடு, மூளை ஆரோக்கியத்தையும், எடை இழப்பையும் மேம்படுத்துவதற்கு ,இது உதவியாக இருக்கிறது. ஆப்பிளின் நன்மைகள் குறித்து தற்போது நாம் …