fbpx

எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் டிசம்பர் 10-ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட …

உருவத்தில் ஒரே மாதிரியாக இருந்ததால், தனது அண்ணன் பெயரை பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனைவி, நீதிமன்றம் மற்றும் போலீசாரை ஏமற்றி வந்த மோசடி நபரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை கோடம்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கடந்த 2009-ம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கணவர் …

சமீப காலமாக, பெண் குழந்தை முதல் பாட்டி வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பாலியல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பெண்கள் வெளியே சென்றால் பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலை மாறி, தற்போது பெண்களுக்கு வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை என்ற சூழல் நிலவுகிறது. தந்தையே தனது மகளை பலாத்காரம் செய்யும் பல செய்திகளை நாம் …

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர், தாபஸ்பேட்டையையில் வசித்து வருபவர் தாதா பீர். இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தனது பள்ளியில் படித்து வரும் 12ம் வகுப்பு மாணவி ஒருவருடன் தாதாபீருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, ஆசிரியரும் மாணவியும் …

திருவாடானை அருகே, 14 வயதான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி வசித்து வருகிறார். பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், பள்ளிக்கு தினமும் வேனில் சென்று வருகிறார். இவர் செல்லும் வேனின் டிரைவராக முகமது அஜித் ரகுமான் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று முகமது அஜித் ரகுமான் நிஷாவிற்கு பாலியல் தொந்தரவு …

அசைவ உணவு சாப்பிட கூடாது என துன்புறுத்தியதால் பெண் விமானி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காதலனை போலீசார் கைது செய்தனர்.

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிரிஷ்டி துலி(25) என்பவர் ஏர் இந்திய நிறுவனத்தில் விமானியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஏர் இந்தியாவில், விமானியாக பணியாற்றி துவங்கியது முதல் மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியில் …

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் கிளிர்ச்சியாளர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலியர்கள் உட்பட சிலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். பிணைக் கைதிகளில் சில மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள …

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சுதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கண்ணன் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் சுதாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இரண்டுமே பெண் குழந்தையாக பிறந்ததால், ஆண் பிள்ளையை பெற துப்பில்லை என்று கூறி சுதாவின் மாமியார் அவரை அடிக்கடி …

சமீப காலமாக, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற குழந்தைகளை கற்பழிக்கும் அநேகர் வயதான முதியவர்களாக தான் உள்ளனர். அந்த வகையில், மதுரையில் தற்போது நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை, முத்துப்பட்டி கண்மாய் கரையை சேர்ந்தவர் திவ்யா …

கடையநல்லூர் அருகே இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை பெண்ணின் உறவினருக்கு அனுப்பிய இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முசாபுதீன் (29). இன்ஜினியரான இவர், சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் முசாபுதீனுக்கு பழக்கம் …