கோவையில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். சூலூரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தனியார் கோயில் நிதி பிரச்சனையை தீர்த்து வைக்க அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் ரூ.1.5 லட்சத்தை முதலில் கொடுப்பதாக கூறியுள்ளார். ரசாயணம் தடவிய லஞ்ச பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச […]
arrested
வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில், தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். இந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள், தங்களை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக புகார் கூறியதால், காப்பக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்காப்பகத்திற்கு சமீபத்தில் குழந்தைகள் நல அலுவலர்கள் திடீர் ஆய்வுக்கு வந்தனர்.சிறுமிகளிடம் தனியாகச் சந்தித்து பேசிய போது, அவர்கள் […]
A horrific incident occurred in Delhi last night when a car ran over five people, including an 8-year-old child, who were sleeping on a platform.
BJP Leader Ateeq Pathan Assaults Woman & Her Young Son With Slippers & Stick In Greater Noida
பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி ஆபாச புகைப்படங்களை பதிவேற்றிய இளைஞனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆபாச படங்கள் வேகமாக பரவியது. இந்த படங்களை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது தான் அந்த பெண்ணின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம் ஆபாச படங்கள் வெளியானது தெரியவந்தது. இளம் […]
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலின் போது ரகசிய தகவல்கள் கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், பிரபல யூடியூபர் சன்னி யாதவ் உட்பட 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி யாதவ். பைக் மூலம் இந்தியாவைச் சுற்றியும், பிற நாடுகளுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் […]
மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட கணவரை கஞ்சா சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள மணலூர் காலனி பகுதியைச் சார்ந்தவர் விஜயகுமார் வயது 33. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகனும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விஜயகுமார் அங்குள்ள செங்கல் சூலையில் காவலாளியாக பணிபுரிந்து […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் அரிவாளுடன் சுத்தி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை கோயில் வளாகத்துக்குள் பிரகாரத்தில் அந்த இளைஞர் அரிவாளுடன் சுற்றி திரிந்தார். பின்னர் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது சேட்டைகளை பார்த்துக் கொண்டே இருந்த பொதுமக்கள் ஒரு […]
ஒரிசா மாநிலத்தில் மாந்திரீக சக்திகளின் மூலம் தனக்கு சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் மனைவியை நரபலி கொடுத்த மந்திரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரிசா மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தில் பர்ஜன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பபலாஸ் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் அஸ்த்தாமா கட்டுவா. மூடநம்பிக்கைகளிலும் மாந்திரீக சக்திகளிலும் நம்பிக்கை கொண்ட இவர் தனது மனைவியை கொலை செய்ததாக காவல்துறை கைது […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மீரா சாலையில் ஆன்லைன் இறைச்சி வியாபாரம் செய்ததாகக் கூறப்படும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநரை போலீஸார் கைது செய்து, மேலும் இருவரைத் தேடி வந்தனர். தலைமறைவான இரு குற்றவாளிகளும் மொபைல் பேமெண்ட் சேவைகள் மூலம் பணத்தை பெற்று வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் அறைகளை பதிவு செய்து கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களை ஆட்டோரிக்ஷாவில் அனுப்பி வந்ததாக காவல் ஆய்வாளர் கூறினார். ரகசிய தகவலின் பேரில் போலீசார் முன்பதிவு […]