அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், தனிமைப்படுத்தப்பட்ட சென்டினல் பழங்குடியினர் வசிக்கும் தடைசெய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவுக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, அமெரிக்கக் குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக புதன்கிழமை போலீசார் தெரிவித்தனர். தடைசெய்யப்பட்ட பழங்குடி சரணாலயத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறப்படும் 24 வயதான மைக்கைலோ விக்டோரோவிச் பாலியாகோவ், மார்ச் 31 அன்று குற்றப் புலனாய்வுத் துறையால் …
arrested
வெளிநாட்டிலிருந்து 14 கிலோ தங்கம் கடத்தியதாக தமிழ் திரைப்பட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்மக்ளூரை சேர்ந்தவர் ரன்யா ராவ் (32). இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் வாகா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் துபாயில் …
Actor Posani Krishna Murali : மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பிரபல நடிகர் போசானி கிருஷ்ண முரளி நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து போலீஸார் கைது செய்தனர்.
2024 தேர்தலுக்கு முன்பு YSRCP-ஐ ஆதரித்த பிரபல நடிகர் போசானி கிருஷ்ண முரளி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தெலுங்கு தேசம் …
கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி உரிமையாளரை கைது செய்தனர்.
சமீபகாலமாக அண்டை மாவட்டமான தென்காசியில் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கேரளாவிலிருந்து கொண்டு வந்து கொட்டப்படும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மாநகரின் மிக அருகில் …
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்தவர் ராஜு என்பரின் மனைவி மலர் (43), நவம்பர் 25-ஆம் தேதி காலை, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் மலர் வீடு திரும்பாததால் ராஜு தன் மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவரின் செல்போன் ஸ்விட்ச் …
நொய்டாவில் உள்ள தனியார் பள்ளியில் மூன்று வயது சிறுமியை டிஜிட்டல் ரீதியில் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது . இதன் கீழ் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து இருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முக்கிய குற்றவாளியான சிறுமியின் வகுப்பு ஆசிரியரையும், பாதுகாப்புப் பொறுப்பாளரையும் கைது செய்துள்ளனர்.
நொய்டாவை …
2016 ஆம் ஆண்டு பழைய ‘வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதையடுத்து 2020 ஆம் ஆண்டு திரௌபதி படத்தை இயக்கியதன் மூலம் மக்களின் கவனம் இவர் மீது திரும்பியது, திரௌபதி படம் கிளப்பிய பெரும் சர்ச்சையே அவர் பெற்ற கவனத்திற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்த …
பீகார் மாநிலத்தில் லக்கிசராய் பகுதியை சேர்ந்தவர் மிதிலேஷ் மஞ்சி. 18 வயது இளைஞரான இவர், காவலர் சீறுடை அணிந்து கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தனது தாயாரிடம் தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறியுள்ளார். இதனால் மக்கள் கூட்டம் அங்கு கூடியது. கூட்டம் அதிகரிக்கவே இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் …
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் 6 மாணவிகளிடம் ஆபாச காட்சிகளைக் காட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார் .
47 வயதான பிரமோத் சர்தார் என்ற ஆசிரியர் அகோலா மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பல மாதங்களாக மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி …
பாகிஸ்தானில் சமீபத்தில் புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் புதைகுழியை தோண்டி, அவரது சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த சல்மான் வஹீத் என்பவரை போலீசார் கைது செய்தனர், கல்லறையில் இறந்த பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.
பாகிஸ்தானின் கோரங்கி கல்லறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சலீம் பெண்களின் புதிய கல்லறைகளை குறிவைத்து, உடல்களை …