பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி ஆபாச புகைப்படங்களை பதிவேற்றிய இளைஞனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆபாச படங்கள் வேகமாக பரவியது. இந்த படங்களை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது தான் அந்த பெண்ணின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம் ஆபாச படங்கள் வெளியானது தெரியவந்தது. இளம் […]
arrested
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலின் போது ரகசிய தகவல்கள் கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், பிரபல யூடியூபர் சன்னி யாதவ் உட்பட 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி யாதவ். பைக் மூலம் இந்தியாவைச் சுற்றியும், பிற நாடுகளுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் […]
மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட கணவரை கஞ்சா சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள மணலூர் காலனி பகுதியைச் சார்ந்தவர் விஜயகுமார் வயது 33. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகனும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விஜயகுமார் அங்குள்ள செங்கல் சூலையில் காவலாளியாக பணிபுரிந்து […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் அரிவாளுடன் சுத்தி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை கோயில் வளாகத்துக்குள் பிரகாரத்தில் அந்த இளைஞர் அரிவாளுடன் சுற்றி திரிந்தார். பின்னர் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது சேட்டைகளை பார்த்துக் கொண்டே இருந்த பொதுமக்கள் ஒரு […]
ஒரிசா மாநிலத்தில் மாந்திரீக சக்திகளின் மூலம் தனக்கு சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் மனைவியை நரபலி கொடுத்த மந்திரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரிசா மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தில் பர்ஜன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பபலாஸ் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் அஸ்த்தாமா கட்டுவா. மூடநம்பிக்கைகளிலும் மாந்திரீக சக்திகளிலும் நம்பிக்கை கொண்ட இவர் தனது மனைவியை கொலை செய்ததாக காவல்துறை கைது […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மீரா சாலையில் ஆன்லைன் இறைச்சி வியாபாரம் செய்ததாகக் கூறப்படும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநரை போலீஸார் கைது செய்து, மேலும் இருவரைத் தேடி வந்தனர். தலைமறைவான இரு குற்றவாளிகளும் மொபைல் பேமெண்ட் சேவைகள் மூலம் பணத்தை பெற்று வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் அறைகளை பதிவு செய்து கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களை ஆட்டோரிக்ஷாவில் அனுப்பி வந்ததாக காவல் ஆய்வாளர் கூறினார். ரகசிய தகவலின் பேரில் போலீசார் முன்பதிவு […]
சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை முயன்ற இளைஞரை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 56.94 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வருகின்ற விமானத்தில் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை எடுத்து விமான நிலையத்தில் சோதனையை பலப்படுத்தினர் அதிகாரிகள். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் தீவிரமான சோதனைக்கு பின்னரே விமான […]
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது திருமணமான பெண் கர்ப்பமாகி சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரது கணவர் மீது “போக்சோ” (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் போடப்பட்டது. சேலம் மாவட்டம் மெய்யனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு மாத கர்ப்பிணியாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பற்றி டாக்டர்கள் விசாரித்தபோது, அவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் […]
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த ஆக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமர் மற்றும் அவரது மனைவி கண்மணி. ராமர் சென்னையில் வியாபாரம் செய்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை திருச்சி-மதுரை சாலையில் ராமர் பலத்த காயங்களுடன் கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராம், கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். ராமின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். […]
திமிங்கல உமிழ் நீரை விற்பனைக்காக கடத்திச்சென்ற போது வாகன சோதனையில் இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் திமிங்கலத்தின் உமிழ் நீரைவிற்பனைக்காக எடுத்து செல்வதாக ரகசியதகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சென்ற காரை மடக்கி பிடித்து கேள்வி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் […]