தமிழகத்தில் அரசு வேலைக்காக லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட குரூப்-2 தேர்வில் 41 பணியிடங்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் காலியிடங்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பின்படி, இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2 பதவிகளுக்கு 41 இடங்களும், குரூப்-2ஏ பதவிகளுக்கு […]

