அசாம் மாநிலம் கோக்ராபர் என்ற பகுதியில் நடந்துள்ளது.அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல் நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் காதலர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அவர்கள் அன்றைய தினம் இரவு லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர் அப்போதுதான் 17 வயது சிறுமிக்கு இந்த கொடூர […]
assam
அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று மதியம் 12 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைப்பதில், தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இந்த ரயில் சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். வந்தே பாரத் ரயில் இந்தப் பயணத்தை 5 […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவையில் விவாத நேரத்தின் போது நாய்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டியிருக்கிறார் அங்குள்ள எம்.எல்.ஏ. மகாராஷ்டிரா மாநிலத்தின் அசல்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஓம் பிரகாஷ் பாபா ராவ். இவர் தொடர்ந்து நான்கு சட்டமன்றத் தேர்தலிலும் அந்தத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் நேற்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய கருத்து சர்ச்சையாக இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் […]
எந்த ஒரு ஆசையும் மனிதனுக்கு எல்லை மீறி விட்டால் அந்த ஆசையை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மன நிலைக்கு அந்த மனிதன் சென்று விடுவான்.அந்த வகையில், அசாம் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அசாம் மாநிலம் ஹவுஹத்தியை சேர்ந்தவர் பந்தனா கலிதா. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தன்னுடைய கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி உள்ளிட்டோரை காணவில்லை என்று இவர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இது […]
உயர் நீதிமன்றத்திற்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அசாமில் பரபரப்பு ஏற்படுத்தியது. அசாமை சார்ந்த வழக்கறிஞர் மகாஜன். இவர் அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு ஒரு ஜாமீன் மனு விசாரணை தொடர்பாக ஆஜராக வந்திருந்தார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்ததால் அதிருப்தி அடைந்த நீதிபதி அங்குள்ள காவலர்களை அழைத்து அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றுமாறு […]
திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம் என அஸ்ஸாம் முதல்வர் கூறியுள்ளார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறுகையில், திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம். தாய்மையை வரவேற்பதற்கான “பொருத்தமான வயது” 22 முதல் 30 வயது வரை இருக்கும் என்று கூறினார். பெண்கள் தாயாக மாறுவதற்கு அதிக […]
அசாம் மாநிலத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் “ அசாமில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.. குழந்தை […]
காங்கிரஸ் மூத்த தலைவருமான நஸ்ருல் இஸ்லாம், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நஸ்ருல் இஸ்லாம், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 73. ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மூன்று முறை அமைச்சராகவும், ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இருந்த நஸ்ருல் இஸ்லாம் […]
அசாமில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி ஒன்று, காண்போரையெல்லாம் தாக்கியதில் 13 பேர் காயம் அடைந்தனர். அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் தியோக் பகுதியில் சிறுத்தை புலி ஒன்று சுற்றி திரிந்து வருவதாக மாவட்ட வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 2 பேர் மீது சிறுத்தைப்புலி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மேலும் ஒரு வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு […]
ராஜ்யசபா எம்.பி கர்ணேந்து பட்டாச்சார்ஜி காலமானார். மூத்த காங்கிரஸ் தலைவரும், சில்சார் தொகுதியில் இருந்து இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ணேந்து பட்டாச்சார்ஜி, வயது தொடர்பான சிக்கல்களால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று புது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 84 வயதான அவருக்கு நந்தினி பட்டாச்சார்ஜி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த அரசியல்வாதியின் மறைவுக்கு முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். […]