fbpx

கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 20,000 என்ற மதிப்பில் தரமான மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசின் அறிவிப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மார்ச் …

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று 4வது நாளாக விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து பிரச்சனைகளை எதிகட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மார்ச் 17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறுகிறது. மார்ச் 24 …

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.

இளைஞர்களிடையே ஜனநாயக ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக, நாடாளுமன்ற விவகார அமைச்சகம் 1966-67 முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக பின்வரும் இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை அந்தந்தப் பங்குதாரர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நடத்துகிறது.…

அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி ஊழல் புகார் குறித்த விவகாரத்தில் தமிழக மின்சாரத்துறை பெயரும் அடிபடுகிறது என சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “ஜி.கே.மணி மட்டுமல்ல, அவரது கட்சி தலைவரும் பொது வெளியில் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதானிக்கும் முதலமைச்சருக்கு தொடர்புள்ளது, அதானி முதல்வரை சந்தித்து விட்டு சென்றார் …

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் அன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான …

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதியே தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். நெல்லையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கூறிய அவர், ”தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதிக்கு பதில் ஜூன் 20ஆம் தேதியே தொடங்கவுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு …

விசிகவில் இணைந்த, ஆதவ் ஆர்ஜுனுக்கு, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விசிகவில் இணைந்த, ஆதவ் ஆர்ஜுனுக்கு, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலத்தில் நடந்த விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடந்த வெல்லும் சனநாயகம் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்தது ஆதவ் …

தமிழக சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிகவும் பரபரப்பானது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக அரசு தயாரித்த உரையை நிராகரித்து வெளிநடப்பு செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது …

தெலுங்கானாவில், ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஒவைசி இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டார், பாஜக எம்எல்ஏக்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தது மட்டுமல்லாமல், அவர் முன்னிலையில் பதவி ஏற்பதை பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் புறக்கணித்த சம்பவம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஒவைசி ஆட்சியில் புதிய சபாநாயகர் தேர்தல் நடக்கக் கூடாது என்று தெலுங்கானா பாஜக தலைவர் கிஷன் …

இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி இன்று காலை 10 …