தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரத்தீஷ் விவகாரம் தற்போது சட்டப்பேரவை விவாதத்திலும் இடம்பிடித்துள்ளது. ரத்தீஷ் பெயர் அவையில் இடம்பெற்றபோது உதயநிதி ஸ்டாலின் காட்டிய எதிர்வினையை மையமாக வைத்து ஆளும் தரப்பும் எதிர்க்கட்சியும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. சட்டப்பேரவையில் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் சில முக்கிய துறைகள் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது ரத்தீஷ் பெயர் முன்வந்துள்ளது. இந்த விவகாரத்தில் முந்தைய ஆட்சிக்கால நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ரத்தீஷ் […]

தமிழக அரசியலில் முதல்வர் விஜய்க்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. சட்டப்பேரவையில் விஜய் பேசிய விவகாரத்துக்கு பதிலளித்த ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் தான் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து விரிவாக பதிவிட்டதுடன், தனது தாடையை சுட்டிக்காட்டிய விஜய்யின் சைகைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அவசரநிலை காலத்தில் தனது கைது குறித்து விஜய் குறிப்பிட்டது சரிதான் என ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆனால், […]

கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தபடி, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியைப் பற்றிய சுவாரசியமான கருத்தை சட்டப்பேரவையில் முன்வைத்துள்ளார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் பேசப்பட்டும் நிறைவேற்ற முடியாமல் போன சில முக்கிய பணிகள், தற்போது விஜய் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளில் உரையாற்றிய பிரபாகர், தமிழகத்தின் முக்கியமான தேவைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் எடுத்த […]

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற விவாதங்களின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு குறித்து எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கிய உடனேயே, திமுக கொறடா ஈ.வி.வேலு, திங்களன்று விஜய் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி, அவை விதிகளை மீறுவதாகக் கூறி, அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் குறிப்பிட்டிருந்த குறிப்புகளை சட்டமன்ற […]

தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி,”தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்” என்று கூறினார். தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான். அங்கிருந்த அனைத்து விவசாயிகளையும் ஒரே இரவில் தூக்கிப்போட்டுவிட்டு தண்ணீரையும் உறிஞ்சிவிட்டு அதன் வளத்தையும் கெடுத்துவிட்டார்கள். நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி […]

இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தபோது உதயநிதி என்ன பேசினார்?. போதைப்பொருளுக்கு எதிராக அப்போதைய துணை முதல்வராக இருந்த உதயநிதி என்ன செய்தார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், கோவையில் மாணவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகே மாநிலத்தில் […]

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி இடையே நடந்த காரசார விவாதத்திற்கு மத்தியில், அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தொடர்ந்து, “100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் த.வெ.க அரசு, இந்த 100 நாட்களில் […]

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த மாதம் அறிவித்தபடி இன்று தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த மாதம் அறிவித்தபடி இன்று தொடங்குகிறது. பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது. பாஜக, கம்யூனிஸ்ட்கள் […]