விசிகவில் இணைந்த, ஆதவ் ஆர்ஜுனுக்கு, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விசிகவில் இணைந்த, ஆதவ் ஆர்ஜுனுக்கு, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலத்தில் நடந்த விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடந்த வெல்லும் சனநாயகம் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்தது ஆதவ் அர்ஜுனின் Voice of Common என்ற அமைப்பு தான். இதை குறிப்பிட்டு மாநாட்டிலேயே […]

தமிழக சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிகவும் பரபரப்பானது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக அரசு தயாரித்த உரையை நிராகரித்து வெளிநடப்பு செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை முன் வைத்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடிய நிலையில் […]

தெலுங்கானாவில், ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஒவைசி இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டார், பாஜக எம்எல்ஏக்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தது மட்டுமல்லாமல், அவர் முன்னிலையில் பதவி ஏற்பதை பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் புறக்கணித்த சம்பவம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஒவைசி ஆட்சியில் புதிய சபாநாயகர் தேர்தல் நடக்கக் கூடாது என்று தெலுங்கானா பாஜக தலைவர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தின் கோஷாமஹால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் பாஜக எம்எல்ஏக்கள் […]

இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை, சென்னை […]

உத்தரபிரதேச சட்டப் பேரவையில் புதிய விதிமுறைகள் நிறைவேற்றப்பட உள்ளது, இதன்படி உறுப்பினர்கள் தங்கள் மொபைல் போன்களை சபைக்குள் எடுத்துச் செல்லவோ, ஆவணங்களைக் கிழிக்கவோ, சபாநாயகரை நோக்கி போராட்டம் செய்யவோ, உட்காரவோ முடியாது. இந்த புதிய விதிகளின்படி, எம்.எல்.ஏ.க்கள், சபையில் எந்த ஆவணத்தையும் கிழிக்க முடியாது. அவர்கள் உரை நிகழ்த்தும் போது கேலரியில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டவோ அல்லது பாராட்டவோ மாட்டார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி போராட்டம் செய்யவோ, உட்காரவோ […]

2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், சபாநாயகர் அப்பாவு உரையை தமிழில் படிக்கவிருக்கிறார். இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் மதியம் அலுவல் ஆய்வு குழு கூட்டம் […]