பிஃஎப் பணம் என்பது ஒவ்வொருவர் வேலை செய்யும் இடங்களிலும் சேமிக்கப்படுகிறது. அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காகவும், பாதுகாப்பாகவும் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஊழியர்கள் பெறும் சம்பள தொகையில் இருந்து டெபாசிட் செய்யப்படுகிறது. அத்துடன் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்தும் ஒரு தொகை முதலீடு செய்யப்படும். …
atm card
ஏடிஎம் பணம் வழங்குவது தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் மாற்றியுள்ளது. வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பான விதிகள் திருத்தப்பட்டன. தற்போது, மீண்டும் விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புது ரூல்ஸ்
ஏடிஎம் மையங்களில் மக்கள் பணம் …
வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்து புதிய கார்டு பெறலாம். எஸ்பிஐ கார்ட்டை பிளாக் செய்வதற்கு 1800112211 மற்றும் 18004253800 என்ற கட்டணமில்லா தொலைபேசிய எண்ணை அழைக்கலாம். அதேபோல் புதிய …
வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் சுலபமாக பணத்தை எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்கள் உருவாக்கப்பட்டன. ஏடிஎம் கார்டு மூலம் வைத்து வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. பின்னாளில் மாதத்திற்கு இத்தனை முறை டெபிட் கார்டை கொண்டு ஏ.டி.எமில் பணம் எடுத்த பிறகும் கார்டை ஸ்வைப் செய்தாலோ, ஏ.டி.எமில் பணம் எடுத்தாலோ அல்லது வேறு வங்கிகளின் …
ஏடிஎம்களில் இனி 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் ஏடிஎம்களில் குறைந்த எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன. நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகள் உட்பட பயனர் குறிப்பிட்ட வரம்பை மீறிய பிறகு, …