தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பூவிருந்தவல்லி பெருமாள் கோவில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலருக்கும் ஸ்ரீராமரின் பக்தர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் நாளை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைக்கும் […]

கோவையில் ஆடியோ ஒன்றை பெண் போலீசுக்கு அனுப்பி விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், கொசவம்பாளையத்தைச் சேர்ந்தவர் தரணி (43). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 30ம் தேதி கோவை வந்தார். காட்டூர் ராம் நகரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் இவரது அறையை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் லாட்ஜ் மேலாளர் […]

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தன்னுடைய சொந்த ஊரில் அமைந்துள்ள பள்ளியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மேலும் இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளியிலேயே முழுநேரமும் இருப்பதுடன் அப்பகுதி இளைஞர்களையும் அழைத்து அவருடன் வைத்துக் கொள்கிறார் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ பதிவில், […]