fbpx

August 15: இந்தியா தனது 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது . 1947 ஆகஸ்ட் 15 அன்று நாடு சுதந்திரம் பெற்றது அனைவரும் அறிந்ததே. ஆனால் நாடு சுதந்திரம் அடையும் தேதி எந்த தேதியில் முடிவு செய்யப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா?

தேதி நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பு என்ன நடந்தது? டொமினிக் லேபியர் மற்றும் லாரி …

தமிழகம் முழுவதும் நாளை மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள்,எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், எப்எல் 3(ஏ) மற்றும் எப்எல்3 (ஏஏ) …

Israel-Hamas war: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முடிவு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாகத் தெரிகிறது. இப்போது நேரத்தை வீணடிப்பதில் எந்த பயனும் இல்லை என்று மூன்று மத்தியஸ்த நாடுகளும் தெரிவித்தன. தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய …

இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கம் இன்று முதல் 15-ம் தேதி வரை கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று, தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு இந்தியரையும் தேசியக் கொடியை ஏற்ற ஊக்குவிப்பதன் மூலம் மக்களிடையே தேசபக்தி, நாட்டின் பெருமை உணர்வை வளர்ப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் …

சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன் 112-வது நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர்; ஆகஸ்ட் 7-ம் தேதி …

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு இயக்கம் அல்ல, மாறாக, இரண்டு நூற்றாண்டுகள் நீடித்த நீண்ட மற்றும் கசப்பான போராட்ட இயக்கங்களின் தொடர். நமது நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுத்த சில இயக்கங்களை பற்றிய சிறப்புத் தொகுப்பை பார்ப்போம்.

சுவார் கிளர்ச்சி: ஜங்கிள் மஹால் இயக்கம் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் சுவார் கிளர்ச்சி, 1766 மற்றும் 1816 …

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

மத்திய, மாநில அரசு ஆணைகளின்படி இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான …

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை மூவர்ணக்கொடியை ஏற்றிவைக்க உள்ள நிலையில், 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தேசிய தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது. சுதந்திர தினத்தை …