பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, பெரும்பாலும் ‘பால்கான்களின் நொஸ்ட்ரடமஸ்’ என அழைக்கப்படுகிறார்.. அவரின் கணிப்புகள் மீண்டும் இணையத்தில் பரவி வருவதால் உலகளவில் மீண்டும் கவனம் பெறுகிறார். காலப்போக்கில், பாபா வங்கா பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.. இளவரசி டயானா மரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் மரணங்கள் ஆகியவை அடங்கும். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான பாபா வங்கா கணிப்புகள் மீண்டும் வைரலாகி […]

செவ்வாய் கோளின் வளிமண்டலத்துடன் சூரியக் காற்று எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட நாசாவின் இரட்டை செயற்கைகோள் திட்டமான ESCAPADE விண்வெளிப் பயணத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம்? விண்வெளி காலநிலையை கடந்து வந்த சக்திவாய்ந்த சூரிய புயல். இந்த புயலின் தாக்கம் காரணமாக, சூழ்நிலை நிலையானால் மட்டுமே ஏவுதல் பணியை மேற்கொள்ள முடியும் என நாசாவின் மிஷன் கட்டுப்பாட்டு குழு தீர்மானித்தது. இதனிடையே, பல்கேரியாவில் வாழ்ந்த […]

பால்கன் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல ஆண்டுகளாக தனது சரியான தீர்க்கதரிசனங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். பல்கேரியாவைச் சேர்ந்த இந்த தீர்க்கதரிசி 1996-இல் மறைந்தாலும், அவரின் முன்கணிப்புகள் (prophecies) அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டு நெருங்கும் போதும், “இந்த ஆண்டு பாபா வங்கா என்ன கணித்தார்?” என்ற ஆர்வம் மீண்டும் எழுகிறது. இளவரசி டயானாவின் மரணம், COVID-19 தொற்றுநோய் போன்றவை […]

20ஆம் நூற்றாண்டின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வங்கா.பார்வையற்றிருந்தாலும் எதிர்காலத்தை காணும் திறன் கொண்டவர் என மக்கள் நம்பிய பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா தனது கணிப்புகளுக்காக உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றார். ஆனால், அவரின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமானவை? இதுகுறித்து பார்க்கலாம்.. ஐரோப்பாவில் வறட்சி மற்றும் காட்டுத்தீ பாபா வங்கா கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உலகின் பல நகரங்களைப் பாதிக்கும் என கூறினார். 2022 […]

2026 ஆம் ஆண்டு நெருங்கி வருகிறது.. இந்த சூழலில் “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் திகைப்பூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது.. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் உலகளாவிய எழுச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என பல்வேறு நிகழ்வுகளை கணித்துள்ளார்.. மேற்கத்திய நாடுகளை பேரழிவிற்கு உட்படுத்தும் போர்: பாபா வங்காவின் மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று, கிழக்கில் தோன்றும் […]

இந்த வருடம் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் , 2026 ஆம் ஆண்டை எந்தெந்த முக்கிய நிகழ்வுகள் நிகழும் என்று உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்கனவே யோசித்து வருகின்றனர். பலர் கணிப்புகளை உறுதியாக நம்புகிறார்கள். பால்கனின் நோஸ்ட்ராடாமஸ் என்று பெரும்பாலும் குறிப்பிடப்படும் பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவையும் பலர் நம்புகிறார்கள். 2026 ஆம் ஆண்டில் பாபா வங்கா தொடர்ச்சியான ஆபத்தான நிகழ்வுகளைக் கண்டதாகக் கூறப்படுகிறது. இதில் ‘பண […]

2026 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகள் ஏற்கனவே மக்களை பயமுறுத்துகின்றன. வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு, இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப் போர் ஆகியவை இந்த கணிப்புகளில் அடங்கும். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா தனது தீர்க்கதரிசனங்களுக்காகப் புகழ் பெற்றார். பார்வையற்றவராக இருந்தபோதிலும், அவர் தனது கணிப்புகளால் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தினார். பாபா வங்கா 1996 இல் காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகும், அவரது கணிப்புகள் தொடர்ந்து மக்களைக் […]