20ஆம் நூற்றாண்டின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வங்கா.பார்வையற்றிருந்தாலும் எதிர்காலத்தை காணும் திறன் கொண்டவர் என மக்கள் நம்பிய பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா தனது கணிப்புகளுக்காக உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றார். ஆனால், அவரின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமானவை? இதுகுறித்து பார்க்கலாம்.. ஐரோப்பாவில் வறட்சி மற்றும் காட்டுத்தீ பாபா வங்கா கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உலகின் பல நகரங்களைப் பாதிக்கும் என கூறினார். 2022 […]

2026 ஆம் ஆண்டு நெருங்கி வருகிறது.. இந்த சூழலில் “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் திகைப்பூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது.. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் உலகளாவிய எழுச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என பல்வேறு நிகழ்வுகளை கணித்துள்ளார்.. மேற்கத்திய நாடுகளை பேரழிவிற்கு உட்படுத்தும் போர்: பாபா வங்காவின் மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று, கிழக்கில் தோன்றும் […]

இந்த வருடம் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் , 2026 ஆம் ஆண்டை எந்தெந்த முக்கிய நிகழ்வுகள் நிகழும் என்று உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்கனவே யோசித்து வருகின்றனர். பலர் கணிப்புகளை உறுதியாக நம்புகிறார்கள். பால்கனின் நோஸ்ட்ராடாமஸ் என்று பெரும்பாலும் குறிப்பிடப்படும் பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவையும் பலர் நம்புகிறார்கள். 2026 ஆம் ஆண்டில் பாபா வங்கா தொடர்ச்சியான ஆபத்தான நிகழ்வுகளைக் கண்டதாகக் கூறப்படுகிறது. இதில் ‘பண […]

2026 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகள் ஏற்கனவே மக்களை பயமுறுத்துகின்றன. வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு, இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப் போர் ஆகியவை இந்த கணிப்புகளில் அடங்கும். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா தனது தீர்க்கதரிசனங்களுக்காகப் புகழ் பெற்றார். பார்வையற்றவராக இருந்தபோதிலும், அவர் தனது கணிப்புகளால் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தினார். பாபா வங்கா 1996 இல் காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகும், அவரது கணிப்புகள் தொடர்ந்து மக்களைக் […]

பல்கேரியாவின் பிரபல பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படுகிறார். அவர் 1996 இல் இந்த உலகத்தை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் அவரது கணிப்புகள் இன்னும் உலகை சிந்திக்க வைக்கின்றன. அவரது பல கூற்றுகள் உண்மையாகிவிட்டன, அதனால்தான் மக்கள் இன்னும் அவரது கணிப்புகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது நாம் 2025 ஆம் ஆண்டின் எட்டாவது மாதத்தில் இருக்கிறோம், அந்த நேரத்தில் பாபா வங்கா 2026 ஆம் ஆண்டிற்கு […]

உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. 1911 இல் பிறந்த பாபா வங்கா, 9/11 தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சீனாவின் எழுச்சி போன்ற பல முக்கிய நிகழ்வுகளை முன்னறிவித்தார். பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 […]