நம்முடைய முன்னோர்கள் குழந்தையும், தெய்வமும் வேறில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் குழந்தையும், தெய்வமும் ஒன்றுதான் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற குழந்தைகள் அனைத்தும் தெய்வத்திற்கு சமமான ஒன்று என நம்முடைய முன்னோர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் அது அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. விபரம் தெரியாத பச்சிளம் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்வது, பிறந்த கைக்குழந்தையை அனாதையை போல ரோட்டில் வீசி செல்வது உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் […]

பெண் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பிறந்த குழந்தையை இரண்டு மாடி கட்டிடத்தின் கூரையில் இருந்து தூக்கி எறிந்து குற்ற சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அருகில் வசிக்கும் 20 வயதான இளைஞர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எங்களிடம் கூறினார். இதில் அவர் கர்ப்பம் […]