fbpx

சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்திற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட UAPA வழக்கில் அப்ரூவராக மாறி ஜாமீன் கோரிய நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தியை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக் கோரி சக்ரவர்த்தி தாக்கல் செய்த மனுவை ஏற்று …

நீண்டகாலமாக சிறையிலுள்ள எஸ்.ஏ.பாஷா, ஜாகிர் உசேன், சாகுல் ஹமீது, விஜயன், பூரி கமல் ஆகியோருக்கு 3 மாத பரோல் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 13 கைதிகளுக்கு 40 நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்டகாலம் சிறையில் உள்ள 49 சிறைவாசிகளின் நன்னடத்தையை முன்னிட்டு முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி …

பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்த புகாரில் கைதான நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தியுள்ளார். …

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவிட்டு சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் …

மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டிருந்தபோது, மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி மருத்துவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கேரளாவில் தனது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி, கணவர் ஒருவர் அந்த மருத்துவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.. இந்த சம்பவம் கடந்த மாதம் 8-ம் தேதி நடந்துள்ளது.. இந்நிலையில் …

பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

கடந்த ஆகஸ்ட் 20 அன்று பேரணியில் உரையாற்றிய முன்னாள் இம்ரான் கான், கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் கூறினார், இதனால் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், …