தென்மேற்கு பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து அருகே குண்டு வெடித்ததில் ஐந்து அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். பலுசிஸ்தானின் நௌஷ்கி மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் காவல்துறைத் தலைவர் ஜாபர் ஜமானி தெரிவித்தார். இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலுக்கு …
Balochistan
பலூசிஸ்தானின் போலானில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து, ஜாஃபர் எக்ஸ்பிரஸைக் கடத்தி, பணயக்கைதிகளாகப் பிடித்ததைக் காட்டும் வீடியோவை பலூச் விடுதலைப் படை (BLA) வெளியிட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தின் பலூச் கிளர்ச்சியாளர்கள் குழு ஜாஃபர் ரயிலை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 450க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக …
ஜாஃபர் ரயிலை கடத்திய சம்பவத்தில் பிணைக் கைதிகளுக்கு ஈடாக அரசியல் கைதிகளை விடுவிக்க பலூச் கிளர்ச்சியாளர்கள் குழு 48 மணி நேர காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தின் பலூச் கிளர்ச்சியாளர்கள் குழு ஜாஃபர் ரயிலை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 450க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து …
தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
லாஸ்பேலா மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். முசகேல் மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில், வாகனத்தை …
Terrorists Shooting: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் காவல் நிலையங்கள், ரயில் பாதைகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர்.
தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்து அதில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தாக்குதலில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து காவல்நிலையம், ரயில் பாதைகள், …
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில், பயணிகள் பேருந்து ஒன்றும், டிரக் ஒன்றும் பயங்கரவாதிகளால் வழிமறிக்கப்பட்டிருக்கிறது. பேருந்து செல்லும் பாதையில் காற்களை அடுக்கி, செல்ல வழியில்லாமல் வாகனங்கள் சாலையில் நின்றிருந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் …