பலூச் லிபரேஷன் ஃபிரண்ட் (BLF) அமைப்பு, முதல் முறையாக ஒரு பெண் தற்கொலைப்படை (fidayeen) குண்டுதாரி பயன்படுத்தி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சாகாய் பகுதியில் உள்ள சீன நிறுவனம் செயல்படுத்தும் தாமிரம் மற்றும் தங்கத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட, பலத்த பாதுகாப்புள்ள Frontier Corps முகாமை தாக்கியது. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. இதில் 6 பாகிஸ்தான் பாதுகாப்பு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாகிஸ்தான் அரசு இதுவரை […]

பலுசிஸ்தான் மாகாணத்தின் கச்சி மாவட்டத்தின் பாக் நகரில் நேற்றிரவு நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலில், பல பயங்கரவாதிகள் காவல்துறை மற்றும் துணை ராணுவ நிலைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர், மேலும் பல அரசு கட்டிடங்கள் தீக்கிரையாகின. மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) மன்சூர் ரெஹ்மான் இதுகுறித்து பேசிய போது “ சுமார் 50 கனரக ஆயுதம் […]

பாகிஸ்தான் மற்றொரு பெரிய பயங்கரவாத தாக்குதலைப் பதிவு செய்துள்ளது. பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தின் டாஷ்ட் பகுதியில் திங்கள்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. பல பெட்டிகள் கவிழ்ந்தன, குறைந்தது மூன்று பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. குண்டுவெடிப்பு நடந்த உடனேயே மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. முன்னதாக, அதே ரயில் பாதையை சுத்தம் செய்யும் போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெடிகுண்டு தாக்கிய சில மணி நேரங்களுக்குப் […]