fbpx

அமெரிக்காவில் 100க்கு 99 நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. உலகளவில் நாளுக்கு நாள் ஏஐ துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் விதமாக ஊழியர்களுக்குப் பதில் AI சேவையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாகப் பல லட்சம் ஊழியர்கள் கடந்த 3 வருடத்தில் அமெரிக்காவில் …

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தற்போது இந்தியாவிற்குள்ளும் நுழைந்துவிட்டது. பெங்களூரில் முதல் HMPV கேஸ் பதிவாகி உள்ளது.

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. மீண்டும் கொரோனா போன்ற வைரஸ் வந்துவிட்டது. லாக்டவுன் போடப்போகிறார்கள். நிலைமை மோசமாக போகிறது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட தொடங்கிவிட்டன. HMPV …

பெங்களூரு நகரில் கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 5 வயதில் தீரஜ் என்ற மகன் உள்ளார். பால்ராஜ் ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த சூலில், அவர் வழக்கம் போல உணவு டெலிவரியில் ஈடுபட்டு …

Bangalore: ஒரு காலத்தில் ‘ஏரிகளின் நகரம்’ என்று அழைக்கப்பட்ட பெங்களூரு, வரலாறு காணாத தண்ணீர் நெருக்கடியின் விளிம்பில் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

DH வெளியிட்ட அறிக்கையின்படி, பெங்களூரு நகரம் விரைவில் “பூஜ்ஜிய நீர் நாட்களை” சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பெங்களூர் நகரத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. ஆனால் இந்த ஏரிகள் 200 …

சிறைக்கு சென்றால் மூன்று வேலை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக நடந்துநரை கத்தியால் குத்தியதாக வேலையில்லா இளைஞர் ஒருவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பெங்களூரு மாநகரப் பேருந்தில் ஹரிஷ் என்ற நபர் படியில் நின்றவாறு பயணம் செய்துள்ளார். நடத்துனர் உள்ளே வர சொல்லி கூறியும், அவர் படியிலே நின்று பயணம் செய்ததால், இருவருக்கும் …

கர்நாடகா மாநிலத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் டெங்கு காய்ச்சலால் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் டெங்குவால் பெங்களூருவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் மாதத்தில் புதிதாக 213 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 1742 டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் 60% பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 2023ஆம் ஆண்டை விட இந்தாண்டின் முதல் பாதியில் டெங்கு பாதிப்பு 60% அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 2023இல் டெங்குவால் மொத்தம் 2,003 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த வருடம் …

சோப் மீது கால் வைத்ததால் மாடியில் இருந்து தவறி விழுந்த பெண், கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு டி.ஜே.ஹள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கனக நகரை சேர்ந்தவர் ரூபா (27). இவர், தனது கணவருடன் வீட்டின் மொட்டை மாடியில் வேலை செய்து …

பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Liventus-இல் வீட்டில் இருந்தே வேலை செய்வது தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூரு ஜேபி நகரில் லிவென்டஸ் (Liventus) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் முழுநேர தொழில்நுட்பம் சார்ந்த சர்வீஸ் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, Custom

வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்களில் பயணிகள் சிரமமின்றி பயணிக்க வசதியாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், இன்று மற்றும் நாளை தினசரி 1,400 சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன.

கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலத்திற்கு வெள்ளிக்கிழமை 500 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை 570 பேருந்துகளும் …