பெங்களூர் பகுதியில் உள்ள சோமஷெட்டிஹள்ளியில் தாசேகவுடா (48) என்பவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன்(40) அங்கு இருக்கும் பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். சென்ற மாதம் 28ம் தேதி அன்று கணவரை காணவில்லை என மனைவி காவல்துறையில் புகாரை அளித்துள்ளார்.  இந்த நிலையில் காவல்துறையினர் தாசேகவுடாவை தேடி வந்த நிலையில், நேற்றைய தினத்தில் ராம்நகர் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் சாக்கடை ஒன்றில் தாசேகவுடா பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.  இதனை […]

கர்நாடக மாநில பகுதியில் யஷ்வந்தபுரத்தில் வெங்கடரமணா என்பவர் அக்குபங்சர் டாக்டராக இருந்து வருகிறார். தன்னிடம் நோய் என்று வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது வீட்டுக்கு அருகே சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதை க்ளினிக் போல் நடத்தி வருகிறார்.  கிளினிக் வரும் பெண்களிடன் அக்குபங்சர் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி அவர்களிடம் அத்துமீறியுள்ளார். பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்காக அவர்களது ஆடைகளை கழற்றிவிட்டு, அந்தரங்க உறுப்புகளை […]

நம்ம மெட்ரோ எனப்படும் பெங்களூரு மெட்ரோ ரயில்களில் பயணிக்க வாட்ஸ் ஆப் பயன்படுத்தி டிக்கெட் பெறும் புதிய முறையை நம்ம மெட்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ள தகவலில் ’’வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் பெறும்  வகையிலும் சேட் பாக்ஸ்-ல் இந்த வசதியை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்மெட்ரோ பயனர்கள் இனி டோக்கன்களையோ, அட்டைகளையோ கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கது. இந்த சேட்பாட் மூலம் டிக்கெட் […]

மைனர் சிறுமிக்கு எதிரான மற்றொரு குற்றத்தில், பெங்களூரில் 17 வயது சிறுமியை நெருங்கிய வட்டாரத்தில் உள்ள சிறுவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பைடராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் […]