தான் பெற்ற மகளையே 2 லட்சம் ரூபாய் பணத்திற்காக விபச்சாரக் கும்பலிடம் விற்பனை செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மைசூர் மாவட்டம் டவுன் ஹினகல் மேம்பாலத்தில் கடந்த 17ஆம் தேதி காலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் சோதனை செய்த போது …