fbpx

தான் பெற்ற மகளையே 2 லட்சம் ரூபாய் பணத்திற்காக விபச்சாரக் கும்பலிடம் விற்பனை செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மைசூர் மாவட்டம் டவுன் ஹினகல் மேம்பாலத்தில் கடந்த 17ஆம் தேதி காலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் சோதனை செய்த போது …

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து, அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து, கிருஷ்ணகிரி போய்க்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று, உடல்நல குறைவு உண்டானது. ஆகவே தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் …

இந்தியாவின் டெக் நகரமாக கருதப்படும் பெங்களூர்வாசிகள் சமீப காலமாகவே அதிகமாக வாடகை பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். பொதுவாகவே டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் வாழ்வதற்கான செலவு அதிகம் என்ற நிலைதான் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பெங்களூரில் வீட்டு வாடகைகளின் மதிப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

பெங்களூரில் வீடு தேடி பிடிப்பது என்பது குதிரை கொம்பாக …

இளம் தலைமுறையினர் வேலைவாய்ப்புகாகவும், பிஸ்னஸ் துவங்குவதற்காகவும் இந்தியாவின் முக்கிய தொழில்நகரமான பெங்களூர்-க்கு வந்துக்கொண்டு இருக்கின்றனர். பல பெங்களூரில் குடும்பத்துடன் வாழ திட்டமிட்டு வருகின்றனர், வொர்க் ப்ரம் ஹோம் முடிந்த பின்பு பெங்களூர் நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பத்துடன் பெங்களூர் வந்துள்ளனர். இப்படி பல காரணத்திற்காக பெங்களூர் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் …

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு பின்னால் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் பல இளைஞர்கள் தங்களுடைய கனவு நிறுவனத்தை AI துறையில் உருவாக்கி வரும் வேளையில், ஸ்டார்ட்அப் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செலவுகளை குறைக்கும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே செயற்கை நுண்ணறிவு துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. …

மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி பேரவை சார்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முயன்றுள்ளனர். இதற்காக அவரிடம் அனுமதி பெற்று கடந்த சனிக்கிழமை மாலை பெங்களூருவில் உள்ள முதல்வரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது முதல்வர் சித்தராமையாவிற்கு வாழ்த்து தெரிவிக்க தங்க முலாம் பூசிய 4 அடி உயரத்திலான பெரியார் உருவம் தாங்கிய சமூகநீதி …

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் யுவராஜ் என்ற எலி யுவராஜ் (38) ஈஷா என்கின்ற ஈஸ்வரன் (33) இருவரும் ரவுடிகளாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. அதோடு இவர்கள் மீது கொலை, போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு வடசென்னை பகுதியில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் …

மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், ‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு முயற்சியில் சூடானில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3,000 பயணிகளை இந்தியா அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மீட்டு வரும் பயணிகளுக்குத் தேவையான தனிமைப்படுத்தல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 1,191 பயணிகள் வந்துள்ளனர். அதில் …

கடந்த மார்ச் 25ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர் அங்கிருந்த பூங்கா ஒன்றில் தன்னுடைய ஆண் நண்பருடன் இரவு 9 மணி அளவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அந்த பெண்ணுக்கும், இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களை பூங்காவுக்கு …

திருமணத்தை மீறிய உறவிலிருந்த மனைவியை தனியார் ஊழிய நிறுவனர் படுகொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவைச் சார்ந்த சேக் சுகைல் என்பவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தப்ஸின் பாபியான் என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் பெங்களூருவில் ஒரு வாடகை வீட்டில் …