கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூரு அருகே உள்ள அமிர்தலியில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 21ம் தேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, கோவிலுக்குள் பூஜை செய்து கொண்டிருந்த பெண்ணிடம், ‘நீ கறுப்பாக இருக்கிறாய், குளித்த மாதிரி தெரியவில்லை’ என்று கூறி கோவில் அறங்காவலர் முனிகிருஷ்ணப்பா திட்டினார்.
அந்த பெண் …