New Rules: ஜூன் 1 ஆம் தேதி பல்வேறு அரசு சேவைகளின் செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவரப்படும். அந்தவகையில் ஒவ்வொரு புதிய மாத தொடக்கத்தில், பல துறைகளுக்கான விதிகள் மாறும். அனைத்து துறைகளிலும் ஒரே சீரான தன்மையை பராமரிக்க புதிய மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாற்றங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்தவகையில் இன்று தொடங்கியுள்ள ஜூன் …

இந்த வருடத்தின் இறுதியில் வங்கியில் பணியாற்றுபவர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கி ஊழியர்களுக்கான ஊதியம் 17 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

தற்போது வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குவது தொடர்பாக வங்கி ஊழியர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. இது தொடர்பான …

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் வங்கி தொடர்பான வேலைகளை அதற்குள் முடித்துக் கொள்வது மிகவும் நல்லது.

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் எந்தெந்த தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது? என்பது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கி வருகின்றது. பொதுவாக வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை …

தமிழகத்தில் தொடர்ந்து, வரும் மூன்று நாட்களில், இரண்டு நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால், மாணவர்கள் மகிழ்ச்சி இருக்கிறார்கள்.

தமிழக அரசு தற்போதைய கல்வி ஆண்டின் ஆரம்பத்திலேயே, அதிகபட்ச வெப்பநிலை காரணமாக, பள்ளிகள் அனைத்தும் இரண்டு வாரங்கள் தாமதமாக திறக்கப்படும் என தெரிவித்தது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் …

கடைசி நிமிட சிரமத்தைத் தவிர்க்க வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே சரிபார்ப்பது எப்போதும் நல்லது. விடுமுறை நாட்களில் வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தால், அது மூடப்பட்டிருப்பதைக் கண்டு நீங்கள் ஏமாற்றமடையலாம். இது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம், ஏனெனில் உங்கள் பரிவர்த்தனையை முடிக்க அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும், வங்கி விடுமுறைக்கு நீங்கள் ஒரு பெரிய …

South Indian வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Lead, Senior Data Scientist, Scientist, Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் …

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Manager / Senior. Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் …

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Manager / Senior. Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் …

பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Vice President பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு …

யூனியன் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Goalkeepers, Defenders, Midfielders, Forwards பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத …