இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள், நாட்டின் பொருளாதாரத்தின் மீது தங்கத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. பிப்ரவரி 2026 நிலவரப்படி, தங்க நகைகளை அடமானம் வைத்துப் பெறப்பட்ட கடன்கள் 128 சதவீதம் அதிகரித்து, ரூ. 4.28 டிரில்லியனாக உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த அதிகரிப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது. அக்காலகட்டத்தில், இத்தகைய கடன்களின் மொத்த மதிப்பு ரூ. 2.06 டிரில்லியன் மட்டுமேயாக இருந்தது. இதன் […]
Banks
நவம்பர் 2025 தொடங்க உள்ள நிலையில், இன்று உங்கள் பணத்திற்கும் செலவுகளுக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் பல நிதி விதிகள் அமலுக்கு வருகின்றன. வங்கி நாமினி விதிமுறைகள், ஆதார் அப்டேட் கட்டணங்கள், ஜிஎஸ்டி (GST) புதிய தளங்கள், ஓய்வூதிய விதிகள், கார்டு கட்டணங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். நவம்பர் 1 முதல் என்னென்ன விதிகளில் மாற்றம் வரப்போகிறது என்று பார்க்கலாம்.. வங்கி நாமினி விதிகளில் மாற்றம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, […]
From houses to banks.. A village without doors for 300 years.. But not a single theft has happened..!!
நீங்கள் வங்கியில் ஒரு காசோலையை டெபாசிட் செய்து, பணம் வரும் வரை அடிக்கடி காத்திருப்பவரா நீங்கள்? இந்தக் காத்திருப்பு எப்போதும் ஒரு சிரமமாகவே இருந்து வருகிறது, ஆனால் அந்த சிரமம் மாறப்போகிறது. நீங்கள் இனி அந்த நிலையில் இருக்கப் போவதில்லை. ஆம்.. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இப்போது ஒரு புதிய கட்டமைப்பிற்குள் செயல்பட உள்ளது.. இது ஒரு புதிய காசோலை தீர்வு விதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது இன்று, அக்டோபர் […]
இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் பொதுவானதாக இருந்த ரூ.2000 நோட்டு, கிட்டத்தட்ட புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கூற்றுப்படி, செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி ரூ.5,884 கோடி மதிப்புள்ள இந்த நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மே 19, 2023 அன்று, ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. பின்னர் இந்த நோட்டுகளை மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.. குறைக்கப்பட்ட புழக்கம்: ரூ.2000 […]
RBI may allow banks to lock the phones bought on credit if buyer defaults on repayment
Your bank locker could be suspended, even sealed with your valuables inside
நீங்கள் நகைகள் அல்லது விலைமதிப்பற்ற பொருட்களை வைத்திருக்க வங்கியில் லாக்கரை வாடகைக்கு எடுத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர்கள் தொடர்பான விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இந்த புதிய விதிகளின் கீழ், வாடிக்கையாளர் ஒரு புதிய லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம். ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், உங்களுக்கும் லாக்கருக்கும் […]
வங்கிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அவ்வாறு பராமரிக்காவிட்டால் அதற்கு வங்கிகள் தனியாக அபராதம் விதித்து வருகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நடைமுறை ஒரு சுமையாகவே இருந்து வருகிறது. எனினும், விதிவிலக்காக ஒரு சில வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிட்டு வருகின்றன. எந்தெந்த வங்கிகள் இப்போது குறைந்தபட்ச இருப்பு […]
அதிவட்டி விகிதத்தில் (floating interest rate) வழங்கப்படும் கடன்களை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற விரும்பும் தனிநபர் கடனாளர்களிடமிருந்து, வங்கிகள் முன்கட்டணத் தொகை அல்லது pre-closure charges எதையும் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், “அதிவட்டி விகித கடன்களில், முன்பணம் செலுத்தும் கடனாளர்களிடமிருந்து எந்தவிதமான அபராத கட்டணமும் வங்கிகள் வசூலிக்கக் கூடாது,” என தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் […]

