fbpx

சட்ட நிருபர்கள் அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதியை இந்திய லோக்பால் அமைப்பு நீட்டித்துள்ளது.

2024, அக்டோபர் 18 அன்று இந்திய லோக்பால் அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையின் மூலம், இந்திய லோக்பால் அமைப்புக்கான சட்ட நிருபர்கள் அங்கீகார விதிமுறைகளின் கீழ் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2024 நவம்பர் 8 வரை …

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், மறைந்த …

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக …