சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியின் வாழ்வையும், அவர் உலகிற்குப் போதித்த அகிம்சை வழியையும் போற்றும் வகையில் இந்தச் சிறப்புத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திர இயக்கத்தின் சிற்பியான மகாத்மா காந்தி தனது வாழ்க்கையில் 21 ஆண்டுகள் […]