பொதுவாக குழந்தைகள் செய்யும் பல சேட்டைகளும், தொல்லைகளும் அழகாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் வளர வளர அடம் பிடிக்கும் பழக்கமும் அதிகமாகி பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
ஒரு சில குழந்தைகள் பெற்றோர்கள் சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதமாக இருப்பார்கள். இதனால் குழந்தைகளை அடித்தாலும், திட்டினாலும் தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளாமல் அடம் பிடித்துக் கொண்டே தான் …