தேங்காய் எண்ணெய் முடிகளுக்கு மட்டும் அல்ல உணவிலும் சேர்த்து வந்தால் பலன் பெறலாம். இதில் இருக்கின்ற ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் இ மற்றும் பாலி பெனோல்ஸ் உடல் எடையை அதிகரிக்கவும் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கடையில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும். மேலும் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யே உபயோகிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் நல்லது தான் ஆனால் அதற்காக அளவுக்கு மீறி […]

நமது வீட்டின் அருகே எங்கு பார்த்தாலும் அங்கும் இங்கும் கொடியில் படர்ந்து கிடக்கும் கோவைக்காயானது பழங்காலத்திலிருந்தே சர்க்கரை நோய்க்காக மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சர்க்கரை வியாதிக்கு தொடர்ச்சியிலே கோவைக்காய் உண்பது நல்ல பலனை தரக்கூடியது. கோவைக்காயின் சாறினை குடிப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே இதனை அச்சமின்றி உண்டு வரலாம். கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை மிதமாக கட்டுப்படுத்தி வைத்து கொள்கிறது. […]

தேங்காயில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, புரதச் சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், அனைத்து வகை பி கம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்துகள் என்று உடலின் இயக்கத்திற்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் இந்த தேங்காயில் காணப்படுகிறது. தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள், நஞ்சு முறிவாகவும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிறு குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் சுத்தமான தேங்காய் பாலில் நிறைந்துள்ளது. அத்துடன் சிறுநீரக கற்கள் இருக்கின்ற நோயாளிகளும் […]

நெல்லிக்காய் என்றாலே பிடிக்காதவர்கள் எவரும் இலர். அதனிலும் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி உண்பவர்கள் தான் அதிகம். ஆனால் அதனை ருசிக்காக உண்கிறோமே தவிர அதன் பயனை நாம் அறிந்து கொள்வது இல்லை.  நெல்லிக்காயில் பலமருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் இதில் இருப்பதால் பெண்கள் இதனை தொடர்ந்து உண்டு வர வேண்டும்.  […]

டிராகன் பழம் எனறாலே எல்லோருக்கும் தனிப்பட்ட ஆவல் இருக்கிறது. அந்த பழத்தின் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம்.  டிராகன் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்ற நோய்கள் வருவதற்கு உற்பத்தியாகும் ஃப்ரீ ரேடிக்கல்களால் செல்களை அழிக்காமல் பாதுகாக்கிறது. இயற்கையாகவே இதில் கொழுப்பு இல்லாதது மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. மேலும் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றது. குடலில் உள்ள புரோபயாடிக்ஸ் எனப்படும் சுகாதாரமான சில […]

கார்த்திகை அமாவாசையன்று விரதம் இருந்து வழிபாடு நடத்தினால் குழந்தை பாக்கியம் பெறலாம் என்று முன்னோர்கள் சாஸ்திரத்தில் கூறியுள்ளனர். கார்த்திகை மாதம் முழுவதுமே சிவன், முருகன், ஐயப்பன் கோயில்களில் கோலாகலமான வழிபாடு இருக்கும். அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி நாள் எந்தஅளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு கார்த்திகை அமாவாசைக்கும் முக்கியத்தும் அளிக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பாற்கடலில் லட்சுமி தேவி அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. நாளை […]

நாம் அழுவதால் சில நன்மைகள் இருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இங்கே அதனை பற்றி காணலாம்.  அழும்போது, ​​ கண்களில் உள்ள ஹைட்ரேட் செய்யப்பட்டு பார்வையை மேம்படுத்தவும் மற்றும் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தினசரி வாழ்க்கையில் நிறைய அழுக்கு மற்றும் தூசி  கண்களில் படிகிறது. மேலும் இவை கண்களுக்கு தீங்கு விளைவித்து பார்வையை மோசமாக்குகிறது.  கண்ணீர் குழாய்கள் மூக்கின் உட்புற பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அழும்போது மூக்கிலிருந்து […]

நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டும் அல்ல நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. மருத்துவ நன்மைகளை பற்றி இங்கே காண்போம்.  நீண்ட நாள் தீராத தலைவலியால் அவதிப்படுபவருக்கு நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி தீரும். நுரையீரல் மற்றும் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரமும் குறைந்து வரும். உடல் பலவீனம், சீதப்பேதி, சாறு, அஜீரணம், […]

அத்திப்பழத்தில் மக்னீசியம், விட்டமின், கால்சியம், மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனை எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும் என்று இங்கே காணலாம். உணவிற்கு 2 மணி நேரம் முன் அல்லது பின் எடுத்து கொள்ள வேண்டும். அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுப்பதோடு, தசை இறுகும் மற்றும் எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது. தேவையான […]

மனிதனின் வாழ்வியலில் மிக முக்கியமான ஒன்று தண்ணீர். மனித உடலில் உள்ள நீரின் அளவு சுமார் 60 சதவீதம் இருக்கிறது. மேலும் இந்த தண்ணீரால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உள் உறுப்புகள் சுத்தமடைந்து, நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி உடல் புத்துணர்வு பெறுகிறது. தண்ணீர் குடிப்பதால் பசி ஏற்படுவது குறைகிறது. மேலு‌ம், செரிமான அமைப்பினை மேம்படுத்தி எடையைக் குறைக்கிறது. சோர்வடைந்து இருந்தாலோ அல்லது […]