fbpx

ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை கடத்தியதாக பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில், கடத்தல் தங்கம் எவ்வாறு தனக்கு வழங்கப்பட்டது என்பது …

Bengaluru Airport: காதலர் தினத்தன்று, 4.4 கோடி ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்து பெங்களூரு விமான நிலையம் சாதனை படைத்து உள்ளது.

கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த ரோஜா மலர்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். இதனால், அன்றைய தினம் ரோஜா மலர்களின் …

பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட இருந்த விமானத்திலிருந்து 8 தமிழ் பயணிகள் இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அந்த பயணிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூர் கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு 9.30 மணி அளவில் அம் ரிஸ்டரில் இருந்து வந்த இண்டிகோ …