மத்திய அரசு ‘பாரத் அட்டா’ மற்றும் ‘பாரத் ரைஸ்’ விற்பனையின் இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நுகர்வோருக்கு மலிவு விலையில் தரமான அரிசி மற்றும் மாவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம்.. ஏதேனும் அடையாள அட்டை காட்ட வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கு இருக்கும்.. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய …