fbpx

மத்திய அரசு ‘பாரத் அட்டா’ மற்றும் ‘பாரத் ரைஸ்’ விற்பனையின் இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நுகர்வோருக்கு மலிவு விலையில் தரமான அரிசி மற்றும் மாவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம்.. ஏதேனும் அடையாள அட்டை காட்ட வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கு இருக்கும்.. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய …

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசி ஆகியவற்றின் சில்லறை விற்பனையின் இரண்டாம் கட்டத்தை, தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்டத்தில் சில்லறை விலையில் பாரத் ஆட்டா ஒரு கிலோ ரூ.30-க்கும் பாரத் அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.34 என்ற விலையிலும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய …

Bharat rice: ‘பாரத் அரிசி’ திட்டத்தை ஜூலை முதல் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் கிடைத்து வந்த மானிய அரிசி, தற்போது ஆன்லைனிலும் கிடைப்பதில்லை.

ப்ரவரி 2, 2024 அன்று தொடங்கப்பட்ட ‘பாரத் ரைஸ்’ திட்டம், சாமானியர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. …

Bharat rice: மத்திய அரசின் பாரத் அரிசி மற்றும் கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் பாரத் அரிசி மற்றும் கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பாரத் அரிசி, கோதுமை மாவு, பாரத் பருப்பு போன்றவற்றை, மத்திய …

அரசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கி ரூ.29க்கு மலிவு விலையில் பாரத் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்ததையடுத்து, முதற்கட்டமாக தமிழ்நாட்டுக்கு 22,000 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் 15 சதவீதம் அதிகரித்து விட்டது. எனவே, அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி …

மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. திட்டத்தின் படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும். ‘பாரத் அரிசி’ விற்பனை இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

மத்திய அரசு ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் தால் (பருப்பு …

உணவுப் பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது நுகர்வோருக்கு ‘பாரத் ரைஸ்’ சில்லறை விற்பனையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ‘பாரத் ரைஸ்’ பிராண்டின் கீழ் சில்லறை விற்பனைக்காக தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டக சாலை ஆகிய 3 ஏஜென்சிகள் …