Pahalgam attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாக கொல்லப்பட்ட 28 பேரில் புலனாய்வுப் பணியகத்தின் (IB) பிரிவு அதிகாரியான மணிஷ் ரஞ்சன் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிடிஐ செய்தி ஆதாரங்களின்படி, ஹைதராபாத்தில் உள்ள ஐபி அலுவலகத்தில் பணியாற்றி வந்த ரஞ்சன், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விடுப்பு பயண சலுகையில் …