தமிழகத்திற்கு வேலை தேடி வந்திருக்கின்ற வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவத் தொடங்கினர். அதோடு, வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் பீஹார் மாநில சட்டசபையில் நேற்று எதிரொலித்தது இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த பிரச்சனையை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழகத்திற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைப்பதாக பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் […]
Bihar
பீகார் மாநிலத்தில் மூன்று சிறுவர்கள் சேர்ந்து பத்து வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தின் புத்தகயா மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பீகார் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் அங்குள்ள காவல் நிலையம் அருகே இருக்கும் பால்பண்ணை பகுதியில் சென்று கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மூன்று சிறுவர்கள் சிறுமியை கடத்திச் […]
பீகாரில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலை கண்டுபிடித்து மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றி வந்த 10 நபர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர் மேலும் அவற்றிலிருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படும் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் பீகார் மற்றும் கொல்கத்தா சிறப்பு காவல் படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்த அங்கு […]
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன் யாதவ் (27) திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அவர் ஒரு பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திராதாரி (50) என்ற நபர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், உபேந்திரதாரி அவர்களின் மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவற்கு முறை தவறிய உறவு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து […]
பீகார் மாநிலம் வாங்கா மாவட்டத்தை சார்ந்தவர் ருக்மிணி குமாரி (22) இவர் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை கணித தேர்வை எழுத காத்திருந்தார். மறுநாள் அறிவியல் தேர்வு எழுத வேண்டியதாக இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் இரவில் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. ஆனாலும் மறுநாள் தேர்வு எழுத வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார். இது […]
காவல்துறையில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் காவல்துறையினரை தங்களுடைய வீட்டிற்கு பால் வாங்குவது, மற்ற எடுபிடி வேலைகளுக்கு பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மட்டும்தான் நடைபெறும் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் காரணமாக பல காவலர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். இருந்தாலும் தங்களுக்கு உயரதிகாரிகளாக இருப்பவர்களை பகைத்துக் கொண்டால் நாம் இந்த துறையில் வேலை […]
கணவன், மனைவிக்குள் நிச்சயமாக ஒருவித புரிந்துணர்வு இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வு என்பது தொழில் அதிபர்கள் செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போல அல்லாமல் கணவன், மனைவியையும் மனைவி, கணவனையும் நன்றாக புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். அதுதான் கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும்.திருமணம் நடைபெற்று 1 மாதம், 2 மாதம் இன்னும் சொல்லப்போனால் 1 வாரம் 2 வார காலத்திலேயே தங்களுடைய இளம் மனைவியை இங்கு விட்டு, […]
பீகாரில் மாநில பகுதியில் உள்ள ராஜ்னி நயநகரில் கிருஷ்ணா பாசுகி (25) என்பவர் தனது மனைவி அனிதாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என நான்கு குழந்தைகள் உள்ளனர். கணவர் பஞ்சாபின் ஒரு மண்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா இரண்டு மாதங்களுக்கு முன்னரே தனது குடும்பத்தை பார்க்க ராஜ்னி நயநகர் சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி அனிதா தனது […]
இந்த சமூகத்தில் பெண்கள் என்றால் அனைவரும் கிள்ளு கிரையாக நினைத்து விடுகிறார்கள். பெண்கள் என்றாலே ஆண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும், ஆண்களுக்கு சேவை செய்வதற்கும் தான் என்று இன்றும் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமூகத்தில் பெண்களை பற்றி ஆராய்ந்து பார்த்தால், ஆண்களை விட பல துறைகளில் பெண்கள் கோலோச்சி இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் ராஜபாக்கர் பகுதியைச் சேர்ந்த ரோஷன் என்ற நபருக்கு […]
பீகார் மாநில பகுதியில் உள்ள முர்சாபூர் பகுதியை வசித்த 16 வயது சிறுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகார் அப்படியே கிடப்பில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் எஸ்.ஹெச்.ஓ வாக வந்த அரவிந்த் குமார் என்பவர் இப்புகாரை எடுத்துள்ளார். புகாரின் பேரில் காணாமல் போன சிறுமியின் தகப்பனாரிடம் விசாரித்தபோது ஒரு 3 நபர்களை குறிப்பிட்டு அவர்கள்தான் தன் மகளை கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று […]